News April 25, 2025
கிருஷ்ணகிரியின் ரம்மியமான காட்சிகள்

கிருஷ்ணகிரி மலைகள் சூழ்ந்த அழகான ஒரு பகுதியாகும். 2004ஆம் ஆண்டு முதல் இது தனி மாவட்டமாக இயங்கி வருகிறது. இந்கு நிலவும் ரம்மியமான வானிலை மனதுக்கு இதம் அளிக்க கூடியதாக உள்ளது. இயற்கை வளங்கள் சூழ்ந்த இந்த மாவட்டத்தில் அனைத்து சமூக மக்களும் ஒற்றுமையுடன் வாழ்ந்து வருகின்றனர். இந்த மாவட்டத்தின் ஆணிவேர் விவசாயம். மனதை கொள்ளை அடிக்கும் கிருஷ்ணகிரியின் அழகிய காட்சிகளை ரசித்து மற்றவர்களுக்கும் ஷேர் பண்ணுங்க
Similar News
News November 16, 2025
ஓசூர்: அடுத்தடுத்து திருட்டு; பலே கில்லாடி கைது!

ஓசூர், மூக்கண்ட பள்ளி பகுதியை சேர்ந்தவர் பிரசாந்த் (28) & அலசநத்தம் பகுதியை சேர்ந்தவர் அகிலன் (29) இவர்கள் இருவரும் தங்களது பைக்குகளை தங்களது வீட்டின் முன்பு நிறுத்தி இருந்தனர். இந்த நிலையில், பைக் திருடு போனது. இதுகுறித்து இவர்கள் இருவரும் காவல் நிலையத்தில் புகார் அளிக்க, இதுகுறித்து விசாரித்த போலீசார் திருப்பத்தூர் மாவட்டம் அம்பலூர் பகுதியை சேர்ந்த அன்பழகனை கைது செய்தனர்.
News November 16, 2025
கிருஷ்ணகிரி: தவறி விழுந்த விவசாயி பலி!

கிருஷ்ணகிரி மவட்டம், போச்சம்பள்ளி அருகே உள்ள பண்ணந்தூர் கிராமத்தை சேர்ந்தவர் மாதேஷ் (38) விவசாயி. நேற்று முன்தினம் காலை அவர் பண்ணந்தூர் பகுதியில் உள்ள தனியார் பள்ளி அருகே உள்ள ஒரு தென்னந்தோப்பில் தேங்காய் பறித்தார். அப்போது அவர் எதிர்பாராதவிதமாக மரத்தில் இருந்து தவறி கீழே விழுந்தார். இதில் படுகாயம் அடைந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு தனியார் மருத்துவம்நனையினுள் அனுமதித்தனர்.
News November 16, 2025
கிருஷ்ணகிரி: இரவு ரோந்து பணியின் காவலர் விவரம்!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில், நேற்று (நவ.15) இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் (அ) 100ஐ டயல் செய்யலாம். வீட்டில் தனியாக வசிக்கும் பெண்கள் மற்றும் முதியவர்கள் ஏதேனும் அசம்பாவிதங்கள் ஏற்பட்டால் உடனடியாக இந்த எண்ணை தொடர்பு கொள்ளலாம். என்று கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.


