News August 14, 2024

கிராம சபை கூட்டம் குறித்து புகார் அளிப்பது எப்படி ? (3/3)

image

உங்கள் ஊராட்சியில் இந்த நிமிடம் வரை கிராமசபை கூட்டம் குறித்த தகவல் தெரியவில்லை என்றாலும், கிராம சபை கூட்டம் நடக்கவில்லை என்றால் ஆட்சியருக்கு புகார் தெரிவிக்க உங்களுக்கு உரிமை உண்டு. முதல்வர் தனிப்பிரிவு – 1100, ஊராட்சி மணி – 155340, அரசின் தலைமை செயலாளர் – 044-25671555, ஊரக வளர்ச்சி துறை செயலகம் – 044-25665566, முதலமைச்சர் தனி பிரிவு – 044 25672283, 9443146857 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம்.

Similar News

News November 25, 2025

திருப்பத்தூர்: 2,147 செவிலியர் பணியிடங்கள்- நேர்காணல் இல்லை!

image

தமிழ்நாட்டில் காலியாக உள்ள 2,417 கிராம சுகாதார செவிலியர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 18 வயது நிறைவடைந்த பெண்கள் இதற்கு விண்பிக்கலாம். இந்த பணிக்கு நேர்காணல் கிடையாது. மதிப்பெண் அடிப்படையில் பணி வழங்கப்படும். மேலும், மாதம் ரூ.19,500 – ரூ.71,900 வரை சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <>இங்கே <<>>கிளிக் செய்து டிச.14க்குள் விண்ணப்பிக்கலாம். செம்ம வாய்ப்பு உடனே ஷேர் பண்ணுங்க.

News November 25, 2025

திருப்பத்தூர்: ரீலிஸ் மோகத்தால் கிறுக்குத்தனம்…!

image

ஜோலார்பேட்டை அருகே பால்னாங்குப்பம் சின்ன கவுண்டர் வட்டம் சேர்ந்தவர் குமரேசன் (வயது 21) இவர் கடந்த தீபாவளி அன்று தனது வீட்டின் அருகே சாலையில் கவரில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து வெடித்துள்ளார். இதனை வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் அந்த இளைஞர் பதிவு செய்தார். இதனை அடுத்து நேற்று (நவ.24) ஜோலார்பேட்டை போலீசார் சாலையில் ரீல்ஸ் செய்த வாலிபரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

News November 25, 2025

திருப்பத்தூரில் இன்று இரவு ரோந்து பணியில் போலீஸ்!

image

திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று 24.11.2025 இரவு பாதுகாப்பு பணிகள் வலுப்படுத்தப்பட்டுள்ளன. முக்கிய சாலைகள், சந்தைகள், குடியிருப்பு பகுதிகள் உள்ளிட்ட இடங்களில் ரோந்து பணியில் காவல் அதிகாரிகள் தீவிர காவல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், குற்றச் செயல்களை தடுக்கும் விதமாக கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!