News August 14, 2024

கிராம சபை கூட்டம் குறித்து புகார் அளிப்பது எப்படி ? (3/3)

image

உங்கள் ஊராட்சியில் இந்த நிமிடம் வரை கிராமசபை கூட்டம் குறித்த தகவல் தெரியவில்லை என்றாலும், கிராம சபை கூட்டம் நடக்கவில்லை என்றால் ஆட்சியருக்கு புகார் தெரிவிக்க உங்களுக்கு உரிமை உண்டு. முதல்வர் தனிப்பிரிவு – 1100, ஊராட்சி மணி – 155340, அரசின் தலைமை செயலாளர் – 044-25671555, ஊரக வளர்ச்சி துறை செயலகம் – 044-25665566, முதலமைச்சர் தனி பிரிவு – 044 25672283, 9443146857 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம்.

Similar News

News December 4, 2025

திருப்பத்தூரில் 18வது நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம்

image

திருப்பத்தூர் ஒன்றியம் அரசு உயர்நிலைப்பள்ளி திம்மானமுத்தூர் வளாகத்தில் 06/12/2025 அன்று காலை 08.00 மணி முதல் மாலை 04.00 மணி வரை நடைபெற உள்ளது. முகாம் நடைபெறும் கிராமங்கள் திம்மானாமுத்தூர் குஸ்தம்பள்ளி குருகபள்ளி பசிலிகுட்டை பம்பாகுட்டை அனேரி தாதனவலசை ராச்சாமங்கலம் விநாயகபுரம், போயர் வட்டம் ஜம்மனபுதூர், புதூர் பூங்குளம், குமரன்நகர் ஆகிய கிராம மக்கள் கலந்து கொண்டு பயனடைமாறு அழைப்பு விடுத்துள்ளார்.

News December 4, 2025

திருப்பத்தூர்: கேஸ் புக்கிங் செய்ய புது அறிவிப்பு!

image

திருப்பத்தூர் மக்களே, கேஸ் புக்கிங் -ல் கள்ளச் சந்தையை தடுக்கவும், வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்தவும் இ-கேஒய்சி மற்றும் ஓடிபி கட்டாயம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இ-கேஒய்சி இல்லையென்றால் கேஸ் புக்கிங் செய்ய முடியாது.
பாரத் கேஸ் : https://www.ebharatgas.com
இண்டேன் கேஸ்: https://cx.indianoil.in
ஹெச்.பி: https://myhpgas.in
கேஸ் எண் மற்றும் ஆதார் எண்ணை பதிவு செய்து e-KYCஐ உருவாக்குங்க. SHARE!

News December 4, 2025

திருப்பத்தூர்: கட்டிய கணவனை தாக்கிய மனைவி!

image

ஜோலார்பேட்டை அருகே இடையம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன் நேற்று (டிச.3) இவரது வீட்டில் குடும்ப பிரச்சினை காரணமாக இவரது மனைவி மற்றும் மகள் ஆகிய இருவரும் கண்ணனை தாக்கியதில் படுகாயம் அடைந்தார். இதனால் அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் கண்ணன் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். ஜோலார்பேட்டை போலிசார் விசாரணை செய்து வருகின்றனர்.

error: Content is protected !!