News August 14, 2024
கிராம சபை கூட்டம் குறித்து புகார் அளிப்பது எப்படி ? (3/3)

உங்கள் ஊராட்சியில் இந்த நிமிடம் வரை கிராமசபை கூட்டம் குறித்த தகவல் தெரியவில்லை என்றாலும், கிராம சபை கூட்டம் நடக்கவில்லை என்றால் ஆட்சியருக்கு புகார் தெரிவிக்க உங்களுக்கு உரிமை உண்டு. முதல்வர் தனிப்பிரிவு – 1100, ஊராட்சி மணி – 155340, அரசின் தலைமை செயலாளர் – 044-25671555, ஊரக வளர்ச்சி துறை செயலகம் – 044-25665566, முதலமைச்சர் தனி பிரிவு – 044 25672283, 9443146857 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம்.
Similar News
News November 12, 2025
திருப்பத்தூர் மாவட்ட பெண்களுக்கு அரிய வாய்ப்பு

திருப்பத்தூர் மாவட்டம் சத்துணவு மையங்களில் சமையல் உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 21 முதல் 40 வயது வரி உள்ள பெண்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். <
News November 12, 2025
ஜோலார்பேட்டையில் 5 கிலோ கஞ்சா கடத்திய வாலிபர் கைது

திரிபுரா மாநிலம் முக்தபா தக்சியா சேர்ந்த ரஞ்சித் டெபர்மா (வயது30) இவர் திரிபுரா மாநிலத்திலிருந்து கர்நாடக மாநிலம் பெங்களூருக்கு எக்ஸ்பிரஸ் ரயிலில் 5 கிலோ கஞ்சா கடத்தி விற்பனை செய்ய ஜோலார்பேட்டை ஜங்ஷன் பஸ் நிலையம் வரும் போது ஜோலார்பேட்டை போலிசார் இன்று (நவ.11)ரோந்து பணியின் போது சந்தேகத்தின் பேரில் சோதனை செய்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.
News November 12, 2025
ஓடும் ரெயிலில் தவறி விழந்து கை துண்டாகி நிலையில் வாலிபர்

ஜோலார்பேட்டை அடுத்த லத்தேரி ரெயில் நிலையம் அருகே ஏதோ ஒரு ரெயிலில் பயணம் செய்தவர் சுமார் 40 வயது தக்க வாலிபர் படிக்கட்டில் இருந்து ஓடும் ரெயிலில் தவறி விழுந்து அடிபட்டு இடது கை துண்டாகி நிலையில் அங்கிருந்த பொதுமக்கள் அவரை மீட்டு 108 மூலம் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஜோலார்பேட்டை போலிசார் அடிப்பட்டவர் குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.


