News August 14, 2024

கிராம சபை கூட்டம் குறித்து புகார் அளிப்பது எப்படி ? (5/6)

image

உங்கள் ஊராட்சியில் இந்த நிமிடம் வரை கிராமசபை கூட்டம் குறித்த தகவல் தெரியவில்லை என்றாலும், கிராம சபை கூட்டம் நடக்கவில்லை என்றால் ஆட்சியருக்கு புகார் தெரிவிக்க உங்களுக்கு உரிமை உண்டு. முதல்வர் தனிப்பிரிவு – 1100, ஊராட்சி மணி – 155340, அரசின் தலைமை செயலாளர் – 044-25671555, ஊரக வளர்ச்சி துறை செயலகம் – 044-25665566, முதலமைச்சர் தனி பிரிவு – 044 25672283, 9443146857 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம்.

Similar News

News December 15, 2025

புதுகை: இளம்பெண் விஷம் அருந்தி தற்கொலை!

image

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி சீனிக்கடை முக்கத்தை சேர்ந்தவர் பிரபா (20). இவர் வாழ்க்கை மீது ஏற்பட்ட விரக்தி காரணமாக நேற்று அவரது வீட்டில் விஷம் அருந்தியுளார். இதையடுத்து உடனடியாக அவரது குடும்பத்தினர் அவரை மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்து வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து கறம்பக்குடி காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News December 15, 2025

புதுகை: மின்சாரம் பாய்ந்து துடிதுடித்து பலி!

image

வீரமங்கலத்தை சேர்ந்தவர் மாரிமுத்து மகன் சிவா (31). இவர் துரையரசபுரத்தில் இருசக்கர வாகனம் பழுது நீக்கும் மற்றும் வாட்டர் சர்வீஸ் கடை வைத்து நடத்தி வந்தார். இந்நிலையில் சிவா மோட்டார் சைக்கின் மீது பைப் மூலம் தண்ணீர் பீய்ச்சி அடித்த போது அவர் மீது மின்சாரம் பாய்ந்தது. படுகாயமடைந்த அவரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் அவர் ஏற்கனவே உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்

News December 15, 2025

புதுக்கோட்டை: இரவு நேர ரோந்து பணி காவலர்கள் விவரம்

image

புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவலர்கள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய செல்போன் எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. எனவே தேவையுள்ளவர்கள் இதனை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. இதனை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!

error: Content is protected !!