News August 14, 2024
கிராம சபை கூட்டம் குறித்து புகார் அளிப்பது எப்படி ? (5/6)

உங்கள் ஊராட்சியில் இந்த நிமிடம் வரை கிராமசபை கூட்டம் குறித்த தகவல் தெரியவில்லை என்றாலும், கிராம சபை கூட்டம் நடக்கவில்லை என்றால் ஆட்சியருக்கு புகார் தெரிவிக்க உங்களுக்கு உரிமை உண்டு. முதல்வர் தனிப்பிரிவு – 1100, ஊராட்சி மணி – 155340, அரசின் தலைமை செயலாளர் – 044-25671555, ஊரக வளர்ச்சி துறை செயலகம் – 044-25665566, முதலமைச்சர் தனி பிரிவு – 044 25672283, 9443146857 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம்.
Similar News
News November 20, 2025
புதுகை மாவட்ட கலெக்டர் முக்கிய அறிவிப்பு!

புதுக்கோட்டை மாவட்டம், மீனவ பட்டதாரிகளுக்கு குடிமைப்பணி பயிற்சி மீனவ பட்டதாரி இளைஞர்களை தேர்ந்தெடுத்து, குடிமைப்பணி தேர்வுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அலுவலகங்களில் விண்ணப்ப படிவம் பெற்று (25.11.2025) தேதிக்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் மு.அருணா தெரிவித்துள்ளார்
News November 20, 2025
புதுகை மாவட்ட கலெக்டர் முக்கிய அறிவிப்பு!

புதுக்கோட்டை மாவட்டம், மீனவ பட்டதாரிகளுக்கு குடிமைப்பணி பயிற்சி மீனவ பட்டதாரி இளைஞர்களை தேர்ந்தெடுத்து, குடிமைப்பணி தேர்வுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அலுவலகங்களில் விண்ணப்ப படிவம் பெற்று (25.11.2025) தேதிக்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் மு.அருணா தெரிவித்துள்ளார்
News November 20, 2025
புதுகை மாவட்ட கலெக்டர் முக்கிய அறிவிப்பு!

புதுக்கோட்டை மாவட்டம், மீனவ பட்டதாரிகளுக்கு குடிமைப்பணி பயிற்சி மீனவ பட்டதாரி இளைஞர்களை தேர்ந்தெடுத்து, குடிமைப்பணி தேர்வுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அலுவலகங்களில் விண்ணப்ப படிவம் பெற்று (25.11.2025) தேதிக்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் மு.அருணா தெரிவித்துள்ளார்


