News August 14, 2024
கிராம சபை கூட்டம் குறித்து புகார் அளிப்பது எப்படி ? (5/6)

உங்கள் ஊராட்சியில் இந்த நிமிடம் வரை கிராமசபை கூட்டம் குறித்த தகவல் தெரியவில்லை என்றாலும், கிராம சபை கூட்டம் நடக்கவில்லை என்றால் ஆட்சியருக்கு புகார் தெரிவிக்க உங்களுக்கு உரிமை உண்டு. முதல்வர் தனிப்பிரிவு – 1100, ஊராட்சி மணி – 155340, அரசின் தலைமை செயலாளர் – 044-25671555, ஊரக வளர்ச்சி துறை செயலகம் – 044-25665566, முதலமைச்சர் தனி பிரிவு – 044 25672283, 9443146857 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம்.
Similar News
News September 17, 2025
திருச்சி மக்களே இத Note பண்ணுங்க!

நமது திருச்சியில் இன்று 17.09.025 ஆம் தேதி உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெறும் இடங்கள்!
1.திருச்சி மண்டலம் 1
✅நேருஜி நடுநிலைப்பள்ளி, கொண்டயம்பேட்டை
2.திருச்சி மண்டலம் 5
✅சித்தார்த் திருமணமண்டபம், வயலூர் ரோடு
3.மணப்பாறை
✅RV மஹால், BSNL அருகில்,
4.தொட்டியம்
✅மங்களம் மஹால், அரசலூர்
5.இலால்குடி
✅சுந்தரபாண்டியம்மன் கோவில் வளாகம், கூகூர்
6.மருங்காபுரி
✅பெருமாள் கோவில் அருகில், கருமலை
SHARE IT
News September 17, 2025
திருச்சியில் நாளை மின்தடை பகுதிகள் இதுதான்!

திருச்சி மக்களே நாளை 18.09.2025 ஆம் தேதி நமது திருச்சியில் மாதாந்திர பராமரிப்பு காரணமாக காலை 9.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை மின்தடை ஏற்பாடு பகுதிகள்!
❌கே.சாத்தனுர்
❌திருவானைக்காவல்
❌வராகநேரி
❌தென்னுர்
இதனை சுற்றியுள்ள அனைத்து பகுதிகளிலும் மின்தடை ஏற்படும் என்று தமிழ்நாடு மிஞ்சார வாரியம் தகவல் தெரிவித்துள்ளது.
இந்த தகவலை SHARE பண்ணுங்க
News September 17, 2025
பாலியல் வழக்கில் இரு வாலிபர்களுக்கு ஆயுள்தண்டனை

திருச்சி, ஊனையூர் கிராமத்தில் ஆடு மேய்த்துக்கொண்டிருந்த மாற்றுத்திறனாளி பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த அதே பகுதியைச் சேர்ந்த பிரகாஷ் மற்றும் ரமேஷ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு திருச்சி முதலாவது கூடுதல் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது. இந்நிலையில் குற்றம் சாட்டப்பட்ட இரு வாலிபர்களுக்கும் ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி சுவாமிநாதன் உத்தரவிட்டார்.