News August 14, 2024
கிராம சபை கூட்டம் குறித்து புகார் அளிப்பது எப்படி ? (5/6)

உங்கள் ஊராட்சியில் இந்த நிமிடம் வரை கிராமசபை கூட்டம் குறித்த தகவல் தெரியவில்லை என்றாலும், கிராம சபை கூட்டம் நடக்கவில்லை என்றால் ஆட்சியருக்கு புகார் தெரிவிக்க உங்களுக்கு உரிமை உண்டு. முதல்வர் தனிப்பிரிவு – 1100, ஊராட்சி மணி – 155340, அரசின் தலைமை செயலாளர் – 044-25671555, ஊரக வளர்ச்சி துறை செயலகம் – 044-25665566, முதலமைச்சர் தனி பிரிவு – 044 25672283, 9443146857 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம்.
Similar News
News September 18, 2025
விருதுநகர்: 10th தகுதி., ரூ.71,000 சம்பளம்! நாளை கடைசி

தமிழக அச்சுத்துறையில் மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், பிளம்பிங் பிரிவில் 56 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டன. இப்பணிகளுக்கு 10th, ஐடிஐ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். தேர்வு இல்லை. மாத சம்பளம் ரூ.19,500 – ரூ.71,900 வரை வழங்கப்படும். <
News September 18, 2025
விருதுநகர்: கணவனை கொலை செய்த மனைவிக்கு ஆயுள்

சாத்தூர் அருகே சிந்தப்பள்ளி பகுதியைச் சேர்ந்தவர் கற்பகராஜா. இவரது மனைவி ராஜலட்சுமி. கடந்த 2023ம் ஆண்டு மனைவி வீட்டில் கற்பகராஜா உயிரிலிருந்து கிடந்தார். இது குறித்த விசாரணையில் ராஜலட்சுமி உள்பட 4 பேர் கற்பகராஜாவை கொலை செய்தது தெரியவந்தது. இவ்வழக்கில் நேற்று ராஜலட்சுமிக்கு ஆயுள் சிறை தண்டனை விதித்து நீதிபது தீர்ப்பளித்தார். மேலும் மூன்று பேரை வழக்கில் இருந்து விடுவித்து உத்தரவிட்டார்.
News September 18, 2025
விருதுநகர் மக்களே., இதை மிஸ் பண்ணிடாதீங்க!

விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் (சூலக்கரை மேடு, அரசு ITI அருகில்) நாளை (19.9.2025) காலை 10 மணி முதல் 1 மணி வரை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. இதில், 20 தனியார் நிறுவனங்கள் கலந்து கொள்ள உள்ளன. 10ம் வகுப்பு முதல் ஐ.டி.ஐ , டிப்ளமோ மற்றும் டிகிரி படித்தவர்கள் இம்முகாமில் கலந்து கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். வேலைதேடும் நண்பர்களுக்கு உடனே இதனை SHARE பண்ணுங்க.