News August 14, 2024

கிராம சபை கூட்டத்தை நிறுத்த முடியுமா? (3/6)

image

கிராம சபை கூட்டத்தில் அனைவரும் தரையில்தான் அமரவேண்டும். பஞ்சாயத்தின் மக்கள் தொகை 500 என்றால், குறைந்தபட்சம் 50 பேர், 501 – 3000 என்றால் 100 பேர், 3001 – 10,000 என்றால் 200 பேரும், 10,000 மேல் மக்கள்தொகை இருப்பின் 300 பேரும் கிராம சபையில் கலந்து கொள்ள வேண்டும் என்கிறது அரசாணை(130). இதற்கு குறைவாக இருந்தால் கூட்டத்தை நிறுத்தும் அதிகாரம் மக்களுக்கு உண்டு. கூட்டம் வேறொரு தேதிக்கு ஒத்திவைக்கப்படும்.

Similar News

News December 20, 2025

மதுரை: பெண்ணிற்கு பாலியல் தொல்லை அளித்த திமுக நிர்வாகி

image

மதுரை மாவட்டம், துவரிமானையைச் சேர்ந்த திமுக ஒன்றிய அவைத்தலைவர் நாகமலையின் மகன், திமுக இளைஞரணி நிர்வாகி கருணாகரன் மீது, வாடகைக்கு குடியிருந்த பெண்ணை பாலியல் தொந்தரவு செய்ததாகவும், வன்புணர்வு செய்ய முயன்று கொலை மிரட்டல் விடுத்ததாகவும் சமயநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக கருணாகரன் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

News December 20, 2025

மதுரை: பெண்ணிற்கு பாலியல் தொல்லை அளித்த திமுக நிர்வாகி

image

மதுரை மாவட்டம், துவரிமானையைச் சேர்ந்த திமுக ஒன்றிய அவைத்தலைவர் நாகமலையின் மகன், திமுக இளைஞரணி நிர்வாகி கருணாகரன் மீது, வாடகைக்கு குடியிருந்த பெண்ணை பாலியல் தொந்தரவு செய்ததாகவும், வன்புணர்வு செய்ய முயன்று கொலை மிரட்டல் விடுத்ததாகவும் சமயநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக கருணாகரன் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

News December 20, 2025

மதுரையின் முக்கிய பகுதிகளில் இன்று மின்தடை

image

மதுரை மாவட்டத்தில் நாளை(டிச.20) மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக தல்லாகுளம், தமுக்கம், செல்லூர், குலமங்கலம் மெயின் ரோடு, நரிமேடு, அண்ணா பேருந்து நிலையம், கலெக்டர் ஆபீஸ், சர்வேயர் காலணி, அழகர்கோவில், மேலூர், வாடிப்பட்டி, ஆழ்வார்புரம், முனிச்சாலை, திருமங்கலம், ஒத்தக்கடை, மேலமடை, புதூர் சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை செய்யப்படவுள்ளது. SHARE

error: Content is protected !!