News August 14, 2024
கிராம சபை கூட்டத்தை நிறுத்த முடியுமா? (3/6)

கிராம சபை கூட்டத்தில் அனைவரும் தரையில்தான் அமரவேண்டும். பஞ்சாயத்தின் மக்கள் தொகை 500 என்றால், குறைந்தபட்சம் 50 பேர், 501 – 3000 என்றால் 100 பேர், 3001 – 10,000 என்றால் 200 பேரும், 10,000 மேல் மக்கள்தொகை இருப்பின் 300 பேரும் கிராம சபையில் கலந்து கொள்ள வேண்டும் என்கிறது அரசாணை(130). இதற்கு குறைவாக இருந்தால் கூட்டத்தை நிறுத்தும் அதிகாரம் மக்களுக்கு உண்டு. கூட்டம் வேறொரு தேதிக்கு ஒத்திவைக்கப்படும்.
Similar News
News August 8, 2025
மதுரை மாவட்ட காவல்துறை அதிகாரிகள் எண்கள்

மதுரை மாவட்ட காவல்துறை அதிகாரிகளின் தொடர்பு எண்கள்
SP – 0452-2539477,0452-2539466
ADSP – 9498102171, 9443175424, 9498154615
மேலூர் (DSP) – 9498180078
உசிலம்பட்டி (DSP) – 9442525524
சமயநல்லூர் (DSP) – 9566129088
பேரையூர் (DSP) – 6374643101
திருமங்கலம் (DSP) – 9958380462
திருப்பரங்குன்றம் (DSP) – 9443124892.
News August 8, 2025
மதுரை காமராசர் பல்கலை.,யில் வேலை

மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் இதழியல் துறையில் காலியாக உள்ள கெளரவ விரிவுரையாளர் (Guest Lecturer) பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. Photography, Videography, Layout and Designing, Video Editing உள்ளிட்டவை தெரிந்திருக்க வேண்டும். இதற்கு மாதம் ரூ.15 ஆயிரம் சம்பளம் வழங்கப்படுகிறது. வரும் ஆக.13ஆம் தேதிக்குள் பூர்த்தி செய்த விண்ணப்பத்தை அனுப்ப வேண்டும். வேலை தேடும் நபர்களுக்கு Share பண்ணுங்க.
News August 8, 2025
தவெக மாநாட்டில் இவர்களுக்கு அனுமதி இல்லை

தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு மதுரை மாவட்டம் பாரபர்த்தியில் வரும் 21ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதற்காக தவெகவினர் பல்வேறு முன்னேற்பாடு பணிகளை செய்து வருகின்றனர். இந்நிலையில், மாநாட்டில், குழந்தைகள், கர்ப்பிணிகள் பங்கேற்க அனுமதி இல்லை என அறிவிப்பு வெளியாகி உள்ளது. இளைஞர்கள் அளவுக்கு அதிகமாக வருகை தருவார்கள் என்பதால் முன்னெச்சரிக்கையாக இந்த அறிவிப்பானது வெளியாகி இருக்கிறது.