News August 14, 2024

கிராம சபை கூட்டத்தை நிறுத்த முடியுமா? (3/6)

image

கிராம சபை கூட்டத்தில் அனைவரும் தரையில்தான் அமரவேண்டும். பஞ்சாயத்தின் மக்கள் தொகை 500 என்றால், குறைந்தபட்சம் 50 பேர், 501 – 3000 என்றால் 100 பேர், 3001 – 10,000 என்றால் 200 பேரும், 10,000 மேல் மக்கள்தொகை இருப்பின் 300 பேரும் கிராம சபையில் கலந்து கொள்ள வேண்டும் என்கிறது அரசாணை(130). இதற்கு குறைவாக இருந்தால் கூட்டத்தை நிறுத்தும் அதிகாரம் மக்களுக்கு உண்டு. கூட்டம் வேறொரு தேதிக்கு ஒத்திவைக்கப்படும்.

Similar News

News November 15, 2025

மதுரையில் ரேஷன் கார்ட் வைத்திருபோர் கவனத்திற்கு

image

மதுரை மக்களே ரேஷன் கடை திறந்திருக்கிறதா என்பதை இனி வீட்டிலிருந்தபடியே தெரிந்துகொள்ளலாம். உங்கள் ரேஷன் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து PDS 102 என டைப் செய்து 9773904050 என்ற எண்ணுக்கு SMS அனுப்பினால், ரேஷன் கடை திறந்திருப்பது குறித்த தகவல் உங்களுக்கு மெசேஜாக வரும். புகார்களைப் பதிவு செய்ய PDS 107 என டைப் செய்து அதே எண்ணுக்கு அனுப்பலாம். தெரிந்தவர்களுக்கு மறக்காம SHARE பண்ணுங்க

News November 15, 2025

திருமங்கலம் அருகே தண்டவாளத்தில் கிடந்த சடலம்

image

திருமங்கலம் மறவன் குளம் ரயில்வே கேட் அருகே நேற்று காலை 45 வயது மதிக்கத்தக்க ஆண் இறந்து கிடந்தார். உடல் இரண்டு தண்டவாளங்களுக்கு இடைப்பட்ட பகுதியில் கிடந்ததால் அவர் ரயில் மோதி இருந்தாரா, அல்லது ரயில் படிக்கட்டில் பயணம் செய்த போது தவறி விழுந்து இறந்தாரா என்பது குறித்து உடலை கைப்பற்றி மதுரை ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர்.

News November 15, 2025

மதுரையில் இரவு நேர போக்குவரத்திற்கு தடை

image

மதுரை மாநகர் பகுதியான கோரிப்பாளையம் சந்திப்பு பகுதியில் 200 கோடி ரூபாய் மதிப்பில் உயர்மட்ட மேம்பால கட்டுமான பணி நடைபெற்று வருகிறது. இதனால் (நவ.12) 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை ஒரு வார காலத்திற்கு இரவில் மட்டும் பணிகள் நடைபெறுவதால், அந்த பகுதியில் எந்த ஒரு வாகனத்திற்கு அனுமதி இல்லை எனவும் பகலில் வாகனங்கள் வழக்கம் போல் அனுமதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!