News August 14, 2024

கிராம சபை கூட்டத்தை நிறுத்த முடியுமா? (3/6)

image

கிராம சபை கூட்டத்தில் அனைவரும் தரையில்தான் அமரவேண்டும். பஞ்சாயத்தின் மக்கள் தொகை 500 என்றால், குறைந்தபட்சம் 50 பேர், 501 – 3000 என்றால் 100 பேர், 3001 – 10,000 என்றால் 200 பேரும், 10,000 மேல் மக்கள்தொகை இருப்பின் 300 பேரும் கிராம சபையில் கலந்து கொள்ள வேண்டும் என்கிறது அரசாணை(130). இதற்கு குறைவாக இருந்தால் கூட்டத்தை நிறுத்தும் அதிகாரம் மக்களுக்கு உண்டு. கூட்டம் வேறொரு தேதிக்கு ஒத்திவைக்கப்படும்.

Similar News

News November 28, 2025

மதுரை: பெற்றோர் கண்டித்ததால் இளம்பெண் விபரீத முடிவு

image

மதுரை ஜெய்ஹிந்த்புரத்தை சேர்ந்­த­வர் மகபூப்­பாட்சா மகள் ஹமீ­தா­பானு(20). இவர் தெற்­கா­வணி மூலவீதியில் நகைக்­கடை ஒன்றில் வேலை பார்த்து வந்­தார். கடந்த 3 நாட்­க­ளாக வேலைக்கு செல்­ல­மல் இருக்க பெற்­றோர் கண்டித்தனர். இதனால் மன உளைச்­ச­லில் இருந்து வந்­த இவர் இன்று பெட்­ரூமில் சேலை­யால் தூக்கு போட்டு தற்­கொலை செய்து கொண்­டார். ஜெய்ஹிந்த்புரம் போலீ­சார் விசாரிக்கின்றனர்.

News November 28, 2025

மதுரை: பெற்றோர் கண்டித்ததால் இளம்பெண் விபரீத முடிவு

image

மதுரை ஜெய்ஹிந்த்புரத்தை சேர்ந்­த­வர் மகபூப்­பாட்சா மகள் ஹமீ­தா­பானு(20). இவர் தெற்­கா­வணி மூலவீதியில் நகைக்­கடை ஒன்றில் வேலை பார்த்து வந்­தார். கடந்த 3 நாட்­க­ளாக வேலைக்கு செல்­ல­மல் இருக்க பெற்­றோர் கண்டித்தனர். இதனால் மன உளைச்­ச­லில் இருந்து வந்­த இவர் இன்று பெட்­ரூமில் சேலை­யால் தூக்கு போட்டு தற்­கொலை செய்து கொண்­டார். ஜெய்ஹிந்த்புரம் போலீ­சார் விசாரிக்கின்றனர்.

News November 28, 2025

மதுரை டூ திருவண்ணாமலை 265 சிறப்பு பஸ்கள்

image

திருவண்ணாமலை கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு மதுரை மண்டல போக்கு வரத்து கழகத்தின் சார்பில் 265 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. இந்த பேருந்துகள் வருகிற 2-ம் தேதி முதல் 5-ம் தேதி வரை இயக்கப்பட உள்ளதாக போக்குவரத்துத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
https://www.tnstc.in என்ற இணையத்தளத்தின் வாயிலாக பொதுமக்கள் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

error: Content is protected !!