News August 14, 2024

கிராம சபை கூட்டத்தை நிறுத்த முடியுமா? (3/6)

image

கிராம சபை கூட்டத்தில் அனைவரும் தரையில்தான் அமரவேண்டும். பஞ்சாயத்தின் மக்கள் தொகை 500 என்றால், குறைந்தபட்சம் 50 பேர், 501 – 3000 என்றால் 100 பேர், 3001 – 10,000 என்றால் 200 பேரும், 10,000 மேல் மக்கள்தொகை இருப்பின் 300 பேரும் கிராம சபையில் கலந்து கொள்ள வேண்டும் என்கிறது அரசாணை(130). இதற்கு குறைவாக இருந்தால் கூட்டத்தை நிறுத்தும் அதிகாரம் மக்களுக்கு உண்டு. கூட்டம் வேறொரு தேதிக்கு ஒத்திவைக்கப்படும்.

Similar News

News December 24, 2025

தருமபுரி: மொட்டை மாடியில் கஞ்சா வளர்த்த ஆடிட்டர்!

image

தருமபுரி பழைய ரயில்வே லைன் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், சந்தேகத்தின் பேரில் சையது அகமது என்ற ஆடிட்டரிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர் தனது வீட்டின் மொட்டை மாடியில் பூத்தொட்டியில் 2கஞ்சா செடிகளை வளர்ப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் கஞ்சா செடிகளைப் பறிமுதல் செய்து, சையது அகமதைக் கைது செய்தனர். இச்சம்பவம் குறித்து தருமபுரி டவுன் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

News December 24, 2025

தருமபுரியை உலுக்கிய கோர பலி!

image

தருமபுரி மாவட்டம், கடத்துாரை சேர்ந்த தமிழரசன் (28) இன்ஜினியரிங் முடித்து, பெங்களூருவில் பணியாற்றி வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு ஊருக்கு வந்தவர், காலை மாயமானார். பின், மதியம் 12 மணிக்கு வீட்டின் அருகிலிருந்த ரயில் பாதையில், தமிழரசன் சடலமாக மீட்கப்பட்டார். இதையடுத்து விசாரணையில், தண்டவாளத்தை கடக்கும்போது, ரயில் மோதி தமிழரசன் இறந்திருக்க வாய்ப்புள்ளதாக, போலீசார் தெரிவித்தனர்.

News December 24, 2025

தருமபுரியை உலுக்கிய கோர பலி!

image

தருமபுரி மாவட்டம், கடத்துாரை சேர்ந்த தமிழரசன் (28) இன்ஜினியரிங் முடித்து, பெங்களூருவில் பணியாற்றி வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு ஊருக்கு வந்தவர், காலை மாயமானார். பின், மதியம் 12 மணிக்கு வீட்டின் அருகிலிருந்த ரயில் பாதையில், தமிழரசன் சடலமாக மீட்கப்பட்டார். இதையடுத்து விசாரணையில், தண்டவாளத்தை கடக்கும்போது, ரயில் மோதி தமிழரசன் இறந்திருக்க வாய்ப்புள்ளதாக, போலீசார் தெரிவித்தனர்.

error: Content is protected !!