News August 14, 2024
கிராம சபை கூட்டத்தை நிறுத்த முடியுமா? (3/6)

கிராம சபை கூட்டத்தில் அனைவரும் தரையில்தான் அமரவேண்டும். பஞ்சாயத்தின் மக்கள் தொகை 500 என்றால், குறைந்தபட்சம் 50 பேர், 501 – 3000 என்றால் 100 பேர், 3001 – 10,000 என்றால் 200 பேரும், 10,000 மேல் மக்கள்தொகை இருப்பின் 300 பேரும் கிராம சபையில் கலந்து கொள்ள வேண்டும் என்கிறது அரசாணை(130). இதற்கு குறைவாக இருந்தால் கூட்டத்தை நிறுத்தும் அதிகாரம் மக்களுக்கு உண்டு. கூட்டம் வேறொரு தேதிக்கு ஒத்திவைக்கப்படும்.
Similar News
News December 12, 2025
தருமபுரி: SBIல் சூப்பர் வேலை – ரூ.51,000 வரை சம்பளம்!

தருமபுரி மக்களே,பாரத ஸ்டேட் வங்கிகளில் (SBI) customer relationship, executive உள்ளிட்ட 996 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஏதேனும் டிகிரி முடித்து, 20 வயது பூர்த்தி அடைந்தவர்கள் இதற்கு வரும் டிச.23ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். மேலும், மாத சம்பளமாக ரூ.51,000 வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் இங்கே <
News December 12, 2025
BREAKING: தருமபுரி, கருக்கலைப்பில் உயிரிழந்த கர்ப்பணி

தருமபுரி, பென்னாகரம் அடுத்த ஏரியூர் பூச்சுரில் சட்டவிரோத கருக்கலைப்பில் கர்ப்பணி உயிரிழந்துள்ளார். மூன்றாவது குழந்தையும் பெண் குழந்தை என அறிந்து கருக்கலைப்பு செய்துள்ளார். கர்ப்பணி மாடிப்படியில் இருந்து விழுந்து உயிரிழந்ததாக கணவன் அழுது நாடகமாடிய நிலையில் உறவினர் அளித்த புகாரின் பெயரில் போலீசார் கணவர் உள்பட 3 பேரை கைது செய்து விசாரித்து வருகிறது.
News December 12, 2025
தருமபுரி: வீடு கட்ட ரூ.2.10 லட்சம் உதவி!

முதலமைச்சரின் பசுமை வீடு திட்டம் பற்றி தெரியுமா? வீடு இல்லமால் தவிக்கும் குடும்பங்களுக்கு இலவசமாக 300 சதுரடியில் ரூ.2.10 லட்சம் மதிப்பில் மழை நீர் சேகரிப்பு வசதி, 5 சூரிய சக்தியால் இயங்கும் CF விளக்கு வசதியுடன் வீடு கட்டி தரப்படும். இந்த திட்டத்தில் நீங்களும் பயனடைய வேண்டுமா? உங்கள் கிராம பஞ்சாயத்து அலுவலகத்தில் தகுந்த ஆவணங்களுடன் விண்ணப்பித்தால் வீடு கட்டும் கனவு நிறைவேறும். SHARE பண்ணுங்க!


