News August 14, 2024
கிராம சபை கூட்டத்தை நிறுத்த முடியுமா? (3/6)

கிராம சபை கூட்டத்தில் அனைவரும் தரையில்தான் அமரவேண்டும். பஞ்சாயத்தின் மக்கள் தொகை 500 என்றால், குறைந்தபட்சம் 50 பேர், 501 – 3000 என்றால் 100 பேர், 3001 – 10,000 என்றால் 200 பேரும், 10,000 மேல் மக்கள்தொகை இருப்பின் 300 பேரும் கிராம சபையில் கலந்து கொள்ள வேண்டும் என்கிறது அரசாணை(130). இதற்கு குறைவாக இருந்தால் கூட்டத்தை நிறுத்தும் அதிகாரம் மக்களுக்கு உண்டு. கூட்டம் வேறொரு தேதிக்கு ஒத்திவைக்கப்படும்.
Similar News
News December 12, 2025
தென்காசி: உங்க நிலத்தை காணவில்லையா? இத பண்ணுங்க..

தென்காசி மக்களே நீங்கள் வாங்கிய நிலங்கள் (அ) உங்க அப்பா, தாத்தா வாங்கிய பழைய நிலங்களின் பத்திரம் இருக்கு ஆனால் நிலம் எங்கே இருக்குன்னு தெரியலையா? சர்வேயர்க்கு காசு கொடுக்க யோசீக்கிறீங்களா? உங்க நிலங்களை கண்டுபிடிக்க EASYயான வழி. <
News December 12, 2025
தென்காசி மக்களே., நாளை முகாம்! கலெக்டர் தகவல்!

பாவூா்சத்திரம் ஒளவையாா் அரசு பெண்கள் பள்ளியில் நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ சேவை முகாம் நாளை (டிச.13) காலை நடைபெறுகிறது. இதுதொடா்பாக கலெக்டர் கமல்கிஷோா் வெளியிட்ட செய்திக்குறிப்பில், இந்த முகாமில் பொது மருத்துவம், அறுவை சிகிச்சை, எலும்பியல், மகப்பேறு, மகளிா் நலம், குழந்தைகள் நலம், இதயவியல், இயன்முறை போன்ற பல்வேறு துறைகள் சாா்பில் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, ஆலோசனைகள் வழங்கப்படும். SHARE
News December 12, 2025
தென்காசி : மகனுக்கு விஷம் கொடுத்து தாய் தற்கொலை

சுரண்டை அருகே சாம்பவர்வடகரையை சேர்ந்தவர் உமா (31) இவரது கணவர் கோவிந்தராஜ் வெளியில் கடன் வாங்கிவிட்டு பிரிந்து சென்றார். இவருக்கு தர்ஷிக் முகுந்த் (9) என்ற மகன் உள்ளார். கடன் தொல்லையால் இவர் சில தினங்கள் முன்பு தன் மகனுக்கு விஷம் கொடுத்து தானும் தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதில் இருவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உமா உயிரிழந்துளளார். இதுகுறித்து சாம்பவர்வடகரை போலீசார் விசாரணை.


