News August 14, 2024

கிராம சபை கூட்டத்தை நிறுத்த முடியுமா? (3/6)

image

கிராம சபை கூட்டத்தில் அனைவரும் தரையில்தான் அமரவேண்டும். பஞ்சாயத்தின் மக்கள் தொகை 500 என்றால், குறைந்தபட்சம் 50 பேர், 501 – 3000 என்றால் 100 பேர், 3001 – 10,000 என்றால் 200 பேரும், 10,000 மேல் மக்கள்தொகை இருப்பின் 300 பேரும் கிராம சபையில் கலந்து கொள்ள வேண்டும் என்கிறது அரசாணை(130). இதற்கு குறைவாக இருந்தால் கூட்டத்தை நிறுத்தும் அதிகாரம் மக்களுக்கு உண்டு. கூட்டம் வேறொரு தேதிக்கு ஒத்திவைக்கப்படும்.

Similar News

News November 21, 2025

தென்காசி: வீட்டு, குடிநீர் வரி கட்டுபவர்கள் கவனத்திற்கு!

image

தென்காசி மக்களே, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் வரி, வரி நிலுவைத் தொகை மற்றும் வரி செலுத்த, செலுத்திய வரி விவரங்களை பார்க்க இனி எங்கும் செல்ல வேண்டாம். வீட்டிலிருந்தே<> இங்கே க்ளிக் <<>>செய்து அனைத்து சேவையையும் பெறலாம். மேலும் விவரங்களுக்கு 98849 24299 என்ற எண்ணை அழைக்கலாம். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News November 21, 2025

தென்காசி மாவட்ட ஆட்சியர் கூட்ட அரங்கில் DiSHA கூட்டம்

image

(21.11.2025) காலை 10.30 மணிக்கு தென்காசி நகராட்சி ரயில் நகர் பகுதியில் அமைந்துள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் ராணி ஸ்ரீகுமார் தலைமையில் DISHA கூட்டம் நடைபெற உள்ளது. தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் கமல் கிஷோர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் உள்பட அரசு துறை அதிகாரிகள் பங்கேற்கிறார்கள்

News November 21, 2025

தென்காசி மாவட்ட ஆட்சியர் கூட்ட அரங்கில் DiSHA கூட்டம்

image

(21.11.2025) காலை 10.30 மணிக்கு தென்காசி நகராட்சி ரயில் நகர் பகுதியில் அமைந்துள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் ராணி ஸ்ரீகுமார் தலைமையில் DISHA கூட்டம் நடைபெற உள்ளது. தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் கமல் கிஷோர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் உள்பட அரசு துறை அதிகாரிகள் பங்கேற்கிறார்கள்

error: Content is protected !!