News August 14, 2024
கிராம சபை கூட்டத்தில் நீங்களும் தலைவராக முடியுமா? (6/6)

கிராம பஞ்சாயத்து தலைவரே கிராம சபை கூட்டதிற்கு தலைவர். அவர் இல்லாதபோது துணை தலைவர் கிராம சபையின் தலைவராக இருப்பார். துணைத் தலைவரும் இல்லாதபோது வார்டு உறுப்பினர்களில் யாரேனும் ஒருவர் தலைவராக செயல்படலாம். இவர்கள் யாரும் இல்லாத போது கிராம மக்கள் தேர்ந்தெடுக்கும் நபர் கிராம சபையின் தலைவராக இருப்பார். அவர் தலைமையில் தான் அன்றைய கிராம சபை கூட்டம் நடைபெறும். SHARE IT
Similar News
News December 15, 2025
கோவை: ரூ.755 செலுத்தி ரூ.15 லட்சம் பெறலாம்!

இந்திய அஞ்சல் துறையின் கீழ் செயல்படும் ‘இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி’, பொதுக் காப்பீட்டு நிறுவனங்களுடன் இணைந்து, ஆண்டிற்கு ரூ.520, ரூ.555, ரூ.755 பீரீமியத்தில், ரூ.5லட்சம், ரூ.10லட்சம், ரூ.15 லட்சம் மதிப்புள்ள விபத்துக் காப்பீட்டு திட்டத்தை வழங்குகிறது. 18வயது முதல் 65வயது வரை உள்ளவர்கள் இந்தக் காப்பீட்டுத் திட்டத்தில் சேரலாம். உடனே, அருகில் உள்ள தபால் நிலையத்தை அனுகவும். இதை SHARE பண்ணுங்க!
News December 15, 2025
கோவை: கூட்டுறவு வங்கியில் வேலை: ரூ.32,000 சம்பளம்!

கோவை மக்களே, தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கியில் 50 உதவியாளர்கள் பணிக்கான அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. ஏதேனும் டிகிரி முடித்து, 20 வயது பூர்த்தி அடைந்தவர்கள், வரும் டிச.31ம் தேதிக்குள் <
News December 15, 2025
கோவை: ஊர்க்காவல் படையில் சேர அழைப்பு

கோவை மாநகர காவல் ஆணையர் சரவணசுந்தர் உத்தரவின்படி, கோவை ஊர்க்காவல் படையில் காலியான பணியிடங்களுக்கு தேர்வு நடத்தப்படுகிறது. கோவை மற்றும் சுற்றுப்புற ஆண்கள் 15.12.2025 மாலை 5 மணிக்குள் காந்திபுரம் C1 காட்டூர் காவல் நிலைய வளாகத்தில் விண்ணப்பிக்கலாம். 20 முதல் 45 வயது வரையிலான, 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றோர் அல்லது தேர்ச்சி பெறாதோரும் விண்ணப்பிக்கலாம். கடைசி நாள் 31.12.2025 ஆகும்.


