News August 14, 2024
கிராம சபை கூட்டத்தில் நீங்களும் தலைவராக முடியுமா? (6/6)

கிராம பஞ்சாயத்து தலைவரே கிராம சபை கூட்டதிற்கு தலைவர். அவர் இல்லாதபோது துணை தலைவர் கிராம சபையின் தலைவராக இருப்பார். துணைத் தலைவரும் இல்லாதபோது வார்டு உறுப்பினர்களில் யாரேனும் ஒருவர் தலைவராக செயல்படலாம். இவர்கள் யாரும் இல்லாத போது கிராம மக்கள் தேர்ந்தெடுக்கும் நபர் கிராம சபையின் தலைவராக இருப்பார். அவர் தலைமையில் தான் அன்றைய கிராம சபை கூட்டம் நடைபெறும். SHARE IT
Similar News
News November 11, 2025
திண்டுக்கல் மாவட்டத்தின் இரவு ரோந்து காவலர்கள் விபரம்!

திண்டுக்கல் மாவட்டத்தில் நவம்பர் 10 இன்று இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவல் அதிகாரிகள், மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது, மேலும் திண்டுக்கல் ,ஆத்தூர், நிலக்கோட்டை, வேடசந்தூர், ஒட்டன்சத்திரம் ,பழனி ,நத்தம் உள்ளிட்ட பகுதிகளில் இன்று இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவல் அதிகாரிகளின் விபர பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது,
News November 11, 2025
திண்டுக்கல்லில் இன்றைய தலைப்புச்செய்திகள்

1.ஒட்டன்சத்திரம் தங்கச்சியம்மாபட்டி ஊராட்சியில் இலவச வீட்டுமனை இடங்களை அமைச்சர் சக்கரபாணி பார்வை.
2.நத்தம் அரசு மருத்துவமனையில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் ஆய்வு
3.திண்டுக்கல் ஆட்சியர் அலுவலகம் குறைதீா்க்கும் நாள் கூட்டத்தில் 228 மனுக்கள் 4.எஸ்.ஐ.ஆர் விழிப்புணர்வு பேரணி மாவட்ட ஆட்சியர் தொடக்கம்.
5.திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தேசிய தன்னார்வ இரத்த தான தினம் நிகழ்ச்சி
News November 10, 2025
திண்டுக்கல்லில் நாளை முகாம் நடைபெறும் இடம்!

திண்டுக்கல் மாவட்டத்தில் நாளை (நவம்பர் 11) உங்களுடன் ஸ்டாலின் முகாம்கள் நடைபெறும் இடங்கள் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது பின்வருமாறு திண்டுக்கல்: சௌராஷ்டிரா சபை நூற்றாண்டு விழா மண்டபம் (நாகல் நகர்), ஆத்தூர்: ஜே.ஜே.எம் மஹால் ,எம்.ஜி.ஆர் நகர், பழனி: காளியம்மன் கோவில் சந்தை கட்டிடம், நத்தம்: கோமணா பட்டி மந்தை திடல் வத்தலகுண்டு: எஸ்.எம் மஹால் விருவீடு


