News August 14, 2024
கிராம சபை கூட்டத்தில் ஆலோசிக்கப்படுவது எது?(4/6)

இதில் 2023-2024-ஆம் ஆண்டுக்கான தணிக்கை அறிக்கை, தூய்மையான குடிநீா் விநியோகத்தை உறுதி செய்வது, இணையவழி வரி செலுத்தும் முறை, தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்), ஜல் ஜீவன் இயக்கம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் முதலான 12 கூட்டப் பொருள்கள் குறித்து ஆலோசிக்கப்படும். காவல்துறையை சேர்ந்த அதிகாரிகள் கிராம சபை கூட்டம் நடப்பதை உறுதி செய்வார்கள்.
Similar News
News December 6, 2025
திண்டுக்கல் மாவட்டத்தில் பலத்த பாதுகாப்பு!

திண்டுக்கல்: இன்று (டிச.6) பாபர் மசூதி இடிப்பு நாளை முன்னிட்டு நேற்று திண்டுக்கல்லில் ஆய்வாளர் தூயமணி வெள்ளைச்சாமி தலைமையில் ரயில்வே போலீஸ், RPF, வெடிகுண்டு தடுப்பு பிரிவு, மோப்ப நாய் பிரிவு இணைந்து ரயில் நிலையம் முழுவதும் சோதனை நடத்தினர்.பழனி ரயில் நிலையத்திலும் சார்பு ஆய்வாளர்கள் பாஸ்கரன், கணேசன் தலைமையில் பயணிகள் உடமைகள், நடைமேடை, வாகன நிறுத்துமிடங்கள் அனைத்திலும் கடும் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
News December 6, 2025
திண்டுக்கல் மாவட்ட காவல்துறை எச்சரிக்கை!

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை நேற்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வு அறிவிப்பை வெளியிட்டது. வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணம் பறிக்கும் மோசடிகளில் அகப்படாமல் எச்சரிக்கையாக இருக்க வேண்டுமென கேட்டுக் கொண்டது. போலி வேலை வாய்ப்புகளை நம்பாதீர்கள் என்றும், சந்தேகத்துக்கிடமான தகவல்கள் ஏற்பட்டால் உடனடியாக சைபர்கிரைம் உதவி எண் 1930ஐ தொடர்புகொள்ளலாம். www.cybercrime.gov.in தளத்தில் புகார் அளிக்கலாம்.
News December 6, 2025
திண்டுக்கல் மாவட்ட காவல்துறை எச்சரிக்கை!

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை நேற்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வு அறிவிப்பை வெளியிட்டது. வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணம் பறிக்கும் மோசடிகளில் அகப்படாமல் எச்சரிக்கையாக இருக்க வேண்டுமென கேட்டுக் கொண்டது. போலி வேலை வாய்ப்புகளை நம்பாதீர்கள் என்றும், சந்தேகத்துக்கிடமான தகவல்கள் ஏற்பட்டால் உடனடியாக சைபர்கிரைம் உதவி எண் 1930ஐ தொடர்புகொள்ளலாம். www.cybercrime.gov.in தளத்தில் புகார் அளிக்கலாம்.


