News August 14, 2024
கிராம சபை கூட்டத்தின் தீர்மான நகலை பெறுவது எப்படி? (2/6)

7 நாட்களுக்கு முன் தண்டோரா மூலம் கிராம மக்களுக்கு கிராம சபை கூட்டம் குறித்து தெரிவிக்க வேண்டும். ஊராட்சி தலைவர் தகவல்களை முன்கூட்டியே தெரிவிக்கவில்லை எனில் நடவடிக்கை எடுக்கப்படும். இதில் நிறைவேற்றப்படும் தீர்மானத்தின் நகலை கிராம மக்கள் கட்டணம் இல்லாமல் பெறமுடியும். உங்கள் பகுதியை தவிர்த்து மற்ற கிராம சபை கூட்டத்தில் நீங்கள் கலந்து கொள்ளலாம். அதில் நீங்கள் பார்வையாளராக மட்டுமே இருக்க முடியும்.
Similar News
News November 27, 2025
தருமபுரியில் வாசக்டமி இருவார விழிப்புணர்வு பேரணி

தருமபுரி நகர பேருந்து நிலையத்தில் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறையின் சார்பில் 2025-ம் ஆண்டின் உலக நவீன வாசக்டமி இருவார விழிப்புணர்வு பேரணி இத்தினத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ரெ.சதீஸ், இன்று (நவ.27) மதியம் 1 மணி அளவில் கொடியசைத்து துவக்கி வைத்தார். பின் பார்வையிட்டு, பொதுமக்களுக்கு உலக நவீன வாசக்டமி விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினார். உடன் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
News November 27, 2025
தர்மபுரி: மாட்டு கொட்டகை மானியம் பெறுவது எப்படி?

1) தர்மபுரி மக்களே.., தமிழக அரசின் மாட்டுக் கொட்டகை மானியத் திட்டத்தில் ரூ.2.10 லட்சம் மானியமாக பெறலாம்.
2)இதில் விருப்பமுள்ளவர்கள் வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு நேரில் சென்று விண்ணப்பிக்கலாம்.
3)அனைத்தும் சரியாக இருக்கும் பட்சத்தில் மானியத்துடன் கொட்டகையும் உங்களுக்கு அமைத்துத் தரப்படும்.
இந்தத் தகவலை உடனே நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!
News November 27, 2025
தர்மபுரி: தொலைந்த டிரைவிங் லைசன்ஸை மீட்பது எப்படி?

தர்மபுரி மக்களே.., உங்களின் டிரைவிங் லைசன்ஸ், ஆர்.சி புக் தொலைந்துவிட்டதா..? கவலை வேண்டாம்! உடனே இங்கே கிளிக் செய்து<


