News August 14, 2024
கிராம சபைக் கூட்டம் பற்றி தெரிந்து கொள்வோமா? (1/6)

நாமக்கல்லில் உள்ள பஞ்சாயத்துகளில் நாளை(ஆக.15) கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது. கிராம பஞ்சாயத்திற்குட்பட்ட பஞ்சாயத்து அலுவலகத்திலோ, சமுதாய கூடத்திலோ, பொது இடத்திலோ கூட்டம் நடைபெறும். இக்கூட்டத்தில் பொதுமக்கள் அனைவரும் கலந்துகொள்ளலாம். கிராம பஞ்சாயத்து தலைவரே கிராம சபையின் தலைவராக இருப்பார். இதில் நீங்களூம் தலைவராக முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா? (அடுத்த பக்கம் திருப்பவும்)
Similar News
News September 16, 2025
நாமக்கல்லில் வெளுக்கப்போகும் மழை!

நாமாக்கல் மாவட்டத்தில் வெயில் வட்டி வதைத்து வந்த நிலையில், கடந்த சில நாட்களாக பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று (செப்.16) 18 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அந்தவகையில், நாமக்கல் மாவட்டத்திலும் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்களே, வெளியே செல்லும்போது குடையுடன் போங்க!
News September 16, 2025
நாமக்கல் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு!

ஆயுதபூஜை மற்றும் தீபாவளி பண்டிகைகளை முன்னிட்டு, சென்னை மற்றும் தென் மாவட்டங்களுக்கு இடையே நாமக்கல் வழியாக சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
சென்னை – செங்கோட்டை – சென்னை (வண்டி எண்: 06121/06122)
நாகர்கோவில் – சென்னை – நாகர்கோவில் (வண்டி எண்: 06053/06054)
ஆகிய சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன. இந்த ரயில்களுக்கான முன்பதிவு விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
News September 16, 2025
நாமக்கல் பட்டதாரிகளுக்கான அரிய வாய்ப்பு!

▶️நாமக்கல் மக்களே – UPSC-யில் Accounts Officer வேலைவாய்ப்பு!
▶️நிறுவனம்: Union Public Service Commission (UPSC)
▶️பதவி: Accounts Officer
▶️காலிப்பணியிடங்கள்: 35
▶️தகுதி: ஏதேனும் ஒரு டிகிரி படிப்பு முடித்திருந்தால் போதும்
▶️சம்பள வரம்பு: ரூ.47,600/- முதல் ரூ.1,51,100/- வரை
▶️விண்ணப்ப முடிவுத் தேதி: 02.10.2025
▶️விண்ணப்பிக்க: கீழ்கண்ட <
▶️உங்கள் நண்பர்களுக்கு SHARE செய்யுங்கள்