News August 14, 2024
கிராம சபைக் கூட்டம் பற்றி தெரிந்து கொள்வோமா? (1/6)

சேலம் மாவட்டத்தில் நாளை(ஆக.15) கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது. கிராம பஞ்சாயத்திற்குட்பட்ட பஞ்சாயத்து அலுவலகத்திலோ, சமுதாய கூடத்திலோ, பொது இடத்திலோ கூட்டம் நடைபெறும். இக்கூட்டத்தில் பொதுமக்கள் அனைவரும் கலந்துகொள்ளலாம். கிராம பஞ்சாயத்து தலைவரே கிராம சபையின் தலைவராக இருப்பார். இதில் நீங்களூம் தலைவராக முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா? (அடுத்த பக்கம் திருப்பவும்)
Similar News
News October 17, 2025
சேலம் சிலிண்டர் வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு!

மக்களே உங்க கேஸ் எண் ஒரு சில நேரத்தில் உபோயகத்தில் இல்லை (அ) ஒரே நேரத்தில் சிலிண்டர்கள் புக் செய்வதால் வர தாமதமாகுதா? இனி அந்த கவலை இல்லை (Indane: 7588888824, Bharat Gas: 1800224344, HP Gas: 9222201122) இந்த எண்ணில் வாட்ஸ்அப்பில் “HI” என ஒரே ஒரு மெசேஜ் அனுப்புங்க. REFILL GAS BOOKING OPTION -ஐ தேர்ந்தெடுங்க அவ்வளவுதான் உங்க வீட்டுக்கே உடனே கேஸ் வந்துடும். இதை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News October 17, 2025
ஓமலூரில் சிறுவனை மலம் அள்ள வைத்த கொடூரம்!

சேலம்: ஓமலூர் அருகே உள்ள கொங்குபட்டியை சேர்ந்தவர் சுரேஷ் (41). இவரது மகன் பவித்ரன் (15) அருகே உள்ள தோட்டத்தில், மலம் கழித்து விட்டாதாக கூறப்படுகிறது. இதனை கண்ட தோட்டத்தை குத்தகைக்கு எடுத்துள்ள ரமேஷ் (51) என்பவர் சிறுவனை மலம் அள்ள வைத்தாக தீவட்டிப்பட்டி காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. விசாரணை மேற்கொண்ட போலீசார் போலீசார், வன்கொடுமை சட்டத்தில் ரமேஷை கைது செய்தனர்.
News October 17, 2025
சேலத்தில் விபத்து: ஒருவர் பலி!

சேலம், கோட்டையை சேர்ந்தவர் ஜாபீர் (40) என்பவர் நேற்று முன்தினம் அண்ணா மேம்பாலத்தில் பைக்கில் சென்று கொண்டிருந்தபோது, எதிரே வந்த குமாரசாமிப்பட்டியை சேர்ந்த வினோத் (30) ஓட்டி வந்த யமஹா பைக்கும் நேருக்கு நேர் மோதியதில் விபத்து ஏற்பட்டது. இருவரும் ஹெல்மெட் அணியாததால் படுகாயம் அடைந்தனர். இதில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஜாபீர் உயிரிழந்தார். விபத்து குறித்து அஸ்தம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.