News August 14, 2024
கிராம சபைக் கூட்டம் பற்றி தெரிந்து கொள்வோமா? (1/6)

விருதுநகரில் உள்ள 450 கிராம பஞ்சாயத்துகளிலும் நாளை(ஆக.15) கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது. கிராம பஞ்சாயத்திற்குட்பட்ட பஞ்சாயத்து அலுவலகத்திலோ, சமுதாய கூடத்திலோ, பொது இடத்திலோ கூட்டம் நடைபெறும். இக்கூட்டத்தில் பொதுமக்கள் அனைவரும் கலந்துகொள்ளலாம். கிராம பஞ்சாயத்து தலைவரே கிராம சபையின் தலைவராக இருப்பார். இதில் நீங்களூம் தலைவராக முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா? (அடுத்த பக்கம் திருப்பவும்)
Similar News
News December 15, 2025
விருதுநகர் சந்தையில் எண்ணெய் விலை நிலவரங்கள்

விருதுநகர் சந்தையில் பாமாயில் எண்ணெய் விலை குறைந்து காணப்பட்டது. குறிப்பாக கடலை எண்ணெய் 15 கிலோவிற்கு ரூ.2700, நல்ல எண்ணெய் 15 கிலோ ரூ.615, பாமாயில் 15 கிலோ ரூ.5 விலை குறைந்து ரூ.1980 க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் கடலை புண்ணாக்கு 100 கிலோவிற்கு ரூ.100 குறைந்து ரூ.4600, எள் புண்ணாக்கு 50 கிலோவிற்கு ரூ.1800 என விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
News December 15, 2025
விருதுநகர் சந்தையில் எண்ணெய் விலை நிலவரங்கள்

விருதுநகர் சந்தையில் பாமாயில் எண்ணெய் விலை குறைந்து காணப்பட்டது. குறிப்பாக கடலை எண்ணெய் 15 கிலோவிற்கு ரூ.2700, நல்ல எண்ணெய் 15 கிலோ ரூ.615, பாமாயில் 15 கிலோ ரூ.5 விலை குறைந்து ரூ.1980 க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் கடலை புண்ணாக்கு 100 கிலோவிற்கு ரூ.100 குறைந்து ரூ.4600, எள் புண்ணாக்கு 50 கிலோவிற்கு ரூ.1800 என விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
News December 15, 2025
விருதுநகர் சந்தையில் எண்ணெய் விலை நிலவரங்கள்

விருதுநகர் சந்தையில் பாமாயில் எண்ணெய் விலை குறைந்து காணப்பட்டது. குறிப்பாக கடலை எண்ணெய் 15 கிலோவிற்கு ரூ.2700, நல்ல எண்ணெய் 15 கிலோ ரூ.615, பாமாயில் 15 கிலோ ரூ.5 விலை குறைந்து ரூ.1980 க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் கடலை புண்ணாக்கு 100 கிலோவிற்கு ரூ.100 குறைந்து ரூ.4600, எள் புண்ணாக்கு 50 கிலோவிற்கு ரூ.1800 என விற்பனை செய்யப்பட்டு வருகிறது.


