News June 27, 2024
கிராமசபைக் கூட்டம் ஆட்சியர் அறிவிப்பு

திண்டுக்கல் மாவட்டத்தில் கிராமப்புற வீடுகள் பழுது நீக்கம் செய்தல் மற்றும் கலைஞரின் கனவு இல்லம் 2024-2025 திட்டத்தை செயல்படுத்திடும் பொருட்டு, 306 கிராம ஊராட்சிகளிலும் சிறப்பு கிராமசபைக் கூட்டம் ஜூலை 2 ஆம் தேதி காலை 11 மணி அளவில் நடைபெறவுள்ளது. இந்த கிராம சபைக் கூட்டங்களில் பொதுமக்கள் தவறாது கலந்து கொண்டு விவாதத்தில் தங்களது கருத்துக்களை தெரிவிக்கலாம் என ஆட்சியர் பூங்கொடி தெரிவித்துள்ளார்.
Similar News
News November 18, 2025
திண்டுக்கல் காவல்துறை சார்பில் விழிப்புணர்வு!

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை சார்பாக ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான விழிப்புணர்வு புகைப்படங்கள் வெளியிடப்பட்டு வருகிறது. அந்தவகையில் இன்று “சாலை விதிகளை கடைபிடிப்போம் பாதுகாப்பான பயணம் மேற்கொள்வோம்” என்ற வாசகம் பொருந்திய விழிப்புணர் புகைப்படத்தை, திண்டுக்கல் மாவட்ட காவல்துறையின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
News November 18, 2025
திண்டுக்கல் காவல்துறை சார்பில் விழிப்புணர்வு!

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை சார்பாக ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான விழிப்புணர்வு புகைப்படங்கள் வெளியிடப்பட்டு வருகிறது. அந்தவகையில் இன்று “சாலை விதிகளை கடைபிடிப்போம் பாதுகாப்பான பயணம் மேற்கொள்வோம்” என்ற வாசகம் பொருந்திய விழிப்புணர் புகைப்படத்தை, திண்டுக்கல் மாவட்ட காவல்துறையின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
News November 18, 2025
திண்டுக்கல்: இன்றைய இரவு ரோந்து காவலர்கள் விவரம்

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை அதிகாரியின் ரோந்து விவரம் இன்று (நவம்பர்.17) ஞாயிற்றுக்கிழமை இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை திண்டுக்கல் சுற்றுவட்டார பகுதியான திண்டுக்கல் ஊடகம், திண்டுக்கல் நகர, நிலக்கோட்டை, ஒட்டன்சத்திரம், பழனி, கொடைக்கானல், வேடசந்தூர் ஆகிய பகுதிகளில் ஏதேனும் புகார் இருந்தால் மேலே கொடுக்கப்பட்டுள்ள காவல்துறை அதிகாரியின் தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளவும்.


