News August 3, 2024
கிரானைட் குவாரிகளில் டி.ஐ.ஜி., கலெக்டர் ஆய்வு

கிருஷ்ணகிரி மற்றும் பர்கூர் ஊராட்சிகளில் இயங்கி வரும் கிரானைட் மற்றும் கனிம வளங்கள் வெட்டி எடுக்கப்பட்ட இடங்களை சேலம் சரக காவல் துறை தலைவர் இ.எஸ். உமா மாவட்ட ஆட்சித்தலைவர் கே.எம்.சரயு , மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர் பெ.தங்கதுரை ஆகியோர் நேற்று ஆய்வு செய்தனர். மேலும், சட்ட விரோத கனிம கடத்தலில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பதுடன் அபராதமும் விதிக்கப்படும் என ஆட்சியர் தெரிவித்தார்.
Similar News
News November 18, 2025
கிருஷ்ணகிரி ஆட்சியர் அறிவிப்பு

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஜெருசலேம் சென்று திரும்பிய கிறித்தவர்கள் ஒருவருக்கு ரூ.37,000 கன்னியாஸ்திரிகள்/அருட்சகோதரிகள் ஒருவருக்கு ரூ.60,000 கிறிஸ்தவ மக்களுக்கு அரசின் நிதியுதவி பற்றி ஆட்சியர் தினேஷ்குமார் நவ.01க்கு பிறகு புனிதப் பயணம் மேற்கொண்டவர். www.bcmbcmw.tn.gov.in இணையதளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து நவ.28க்குள் சிறுபான்மையினர் நலத்துறை அனுப்ப வேண்டும் என தெரிவித்தார்.
News November 18, 2025
கிருஷ்ணகிரி ஆட்சியர் அறிவிப்பு

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஜெருசலேம் சென்று திரும்பிய கிறித்தவர்கள் ஒருவருக்கு ரூ.37,000 கன்னியாஸ்திரிகள்/அருட்சகோதரிகள் ஒருவருக்கு ரூ.60,000 கிறிஸ்தவ மக்களுக்கு அரசின் நிதியுதவி பற்றி ஆட்சியர் தினேஷ்குமார் நவ.01க்கு பிறகு புனிதப் பயணம் மேற்கொண்டவர். www.bcmbcmw.tn.gov.in இணையதளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து நவ.28க்குள் சிறுபான்மையினர் நலத்துறை அனுப்ப வேண்டும் என தெரிவித்தார்.
News November 18, 2025
கிருஷ்ணகிரி:எருது விடும் விழா- 6 பேர் மீது வழக்கு!

கிருஷ்ணகிரி அருகே, பெத்தனப்பள்ளி திருமலை நகர் பகுதியில் நேற்று முன்தினம் எருது விடும் விழா நடந்தது. இந்த போட்டி நடத்த உரிய அனுமதி பெறவில்லை என்று தெரிய வந்தது. இந்த சம்பவம் குறித்து, கிருஷ்ணகிரி டவுன் போலீசார் நேற்று (நவ.17)விசாரித்து நித்யானந்தன்(30) உள்பட மொத்தம் 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


