News October 23, 2024
கியாஸ் நுகர்வோர் கூட்டம் 28-ம் தேதி நடக்கிறது

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள எரிவாயு (கியாஸ்) நுகர்வோர்களுக்கான குறைதீர்க்கும் நாள் கூட்டமானது வருகிற 28ம் தேதி மாலை 3 மணிக்கு திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் (அறை எண் 20ல்) நடக்கிறது. இந்த குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் எரிவாயு முகவர்கள் மற்றும் எண்ணெய் நிறுவன பிரதிநிதிகள் கலந்து கொள்ள உள்ளனர் சேலம் மாவட்ட வருவாய் அதிகாரி கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
Similar News
News December 4, 2025
திருப்பூரில் இப்படி ஒரு அற்புத கோயிலா?

திருப்பூர், பல்லடம் அருகே சேமலைக்கவுண்டம்பாளையத்தில், பழமைவாய்ந்த வலுப்பூர் அம்மன் கோயில் உள்ளது. இங்கு சர்வ நோய்களை தீர்க்கும் சக்திவாய்ந்த பத்ரகாளியம்மன் குடிகொண்டிருக்கிறாள். மன்னர் விக்ரமாத்த சோழனின் மகளுக்கு ஏற்பட்ட வலிப்பு நோய், அம்மனை வணங்கியதால் குணமானது. இதனால் வலுப்பூர் அம்மன் என்று அழைக்கப்படுகிறாள். நோய் பாதிப்பு உள்ளவர்கள், அம்மனை சென்று வழிபட்டால், நிச்சயம் குணமாகுமாம்.
News December 4, 2025
திருப்பூர்: டிகிரி போதும் வானிலை ஆய்வு மையத்தில் வேலை!

திருப்பூர் மக்களே, இந்திய வானிலை ஆய்வு மையத்தில் (IMD) காலியாகவுள்ள Admin. Assistant பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதற்கு ஏதேனும் ஒரு டிகிரி படித்திருந்தால் போதுமானது. சம்பளம் ரூ.29.200 வழங்கப்படுகிறது. இதற்கு விருப்பமுள்ளவர்கள் வரும் டிச.14ம் தேதிக்குள் இந்த <
News December 4, 2025
திருப்பூர்: டிகிரி போதும் வானிலை ஆய்வு மையத்தில் வேலை!

திருப்பூர் மக்களே, இந்திய வானிலை ஆய்வு மையத்தில் (IMD) காலியாகவுள்ள Admin. Assistant பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதற்கு ஏதேனும் ஒரு டிகிரி படித்திருந்தால் போதுமானது. சம்பளம் ரூ.29.200 வழங்கப்படுகிறது. இதற்கு விருப்பமுள்ளவர்கள் வரும் டிச.14ம் தேதிக்குள் இந்த <


