News April 19, 2025

கிண்டியில் மூலிகை சோப்பு பயிற்சி 

image

கிண்டியில் உள்ள வேளாண் பல்கலையின் தகவல் மற்றும் பயிற்சி மையத்தில் வரும் 25ம் தேதி, மூலிகை சோப்பு தயாரிக்கும் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. அதில், பஞ்ச காவ்யா, ஆரஞ்சு, வாழைப்பழம் மிக்சிங், ரோஸ், சந்தனம், ஆவாரம்பூ, கற்றாழை, அதிமதுரம், பீட்ரூட் உள்ளிட்டவற்றைப் பயன்படுத்தி மூலிகை சோப் தயாரிப்பு பயிற்சி வழங்கப்பட உள்ளது. மேலும் விபரங்களுக்கு, 044 29530048 என்ற எண்ணை அழைக்கலாம். *நண்பர்களுக்கு பகிரவும்*

Similar News

News December 6, 2025

சென்னையில் தங்க நகை மதிப்பீட்டாளர் பயிற்சி

image

தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் சென்னையில் “தங்க நகை மதிப்பீட்டாளர் பயிற்சி” 15.12.2025 முதல் 19.12.2025 வரை 5 நாட்கள் நடைபெற உள்ளது. காலை 10 மணி முதல் மாலை 5 மணி இப்பயிற்சி, இந்நிறுவன வளாகத்தில் நடைபெறும். விருப்பமுள்ளவர்கள் <>இந்த லிங்கில்<<>> விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்களுக்கு 9360221280 / 9840114680 என்ற எண்களில் தொடர்பு கொள்ளவும். ஷேர் பண்ணுங்க

News December 6, 2025

சென்னை: இனி வங்கிக்கு செல்ல தேவையில்லை!

image

உங்கள் பேங்க் பேலன்ஸை தெரிந்துகொள்ள நீங்கள் வங்கிக்கு செல்ல வேண்டாம். உங்கள் போனில் இருந்து ஒரு மிஸ்ட் கால் குடுத்தால் போதும். உங்களுக்கு மெசேஜாக வந்து விடும். SBI-09223766666, ICICI- 09554612612 HDFC-18002703333, AXIS-18004195955, Union Bank-09223006586, Canara- 09015734734 Bank of Baroda (BOB) 846800111, PNB-18001802221 Indian Bank-9677633000, Bank of India (BOI)-09266135135. ஷேர் பண்ணுங்க.

News December 6, 2025

சென்னை: 15 ஆயிரம் போலிசார் குவிப்பு!

image

இன்று (டிச-06) பாபர் மசூதி இடிப்பு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. சமீபத்தில் டெல்லியில் நடைபெற்ற கார் குண்டுவெடிப்பு சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியதால் இந்த ஆண்டு தமிழ்நாட்டில் உஷார் நிலையில் சென்னையில் மட்டும் 15 ஆயிரம் பலத்த போலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது தமிழகம் முழுவதும் 1 லட்சம் போலிசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர் கோவில் சுற்றுலாதளம் பொது இடங்களில் தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது.

error: Content is protected !!