News September 28, 2024

காவல் ஆய்வாளரின் கையெழுத்தை போட்ட எஸ்எஸ்ஐ சஸ்பெண்ட்

image

திருச்சி மாநகர காவல் துறை எல்லைக்குட்பட்ட கண்ட்டோன்மென்ட் குற்றப்பிரிவு காவல் நிலைய எழுத்தர் எஸ்எஸ்ஐ செந்தில்குமார், நிலப்பத்திரம் காணாமல்போன புகாரில் மனுதாரருக்கு வழங்கிய சான்றிதழில், எஸ்எஸ்ஐ செந்தில்குமார், காவல் ஆய்வாளரின் கையெழுத்தை இவரே போட்டதாக புகார் எழுந்தது. இது தொடர்பான விசாரணையில் உண்மை தன்மை இருந்ததால் எஸ்எஸ்ஐ செந்தில்குமாரை பணி இடை நீக்கம் செய்து மாநகர காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

Similar News

News November 21, 2025

திருச்சி: கொட்டிக் கிடக்கும் அரசு வேலை

image

இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள 5,810 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. கல்வித் தகுதி: ஏதாவது ஒரு டிகிரி
3. கடைசி தேதி : 27.11.2025
4. சம்பளம்: ரூ.25,500 – ரூ.35,400
5. வயது வரம்பு: 18 – 33 (SC/ST – 38, OBC – 36)
6. ஆன்லைனில் விண்ணப்பிக்க:<> CLICK HERE.<<>>
இத்தகவலை அனைவருக்கும் SHARE பண்ணி தெரியப்படுத்துங்க..

News November 21, 2025

திருச்சி: SIR சந்தேகங்களுக்கு வாட்ஸ் ஆப் எண் வெளியீடு!

image

திருச்சி மக்களே, தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த கணக்கீட்டு படிவம் வழங்கும் பணி தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. இது சம்பந்தமாக உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் ‘9444123456’ என்ற வாட்ஸ் ஆப் எண் மூலமாக தொடர்பு கொள்ளலாம் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News November 21, 2025

திருச்சி: இலவச ஆங்கில மொழி பயிற்சி

image

தாட்கோ மூலம் 12ம் வகுப்பு அல்லது பட்டப்படிப்பு முடித்த எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு, சர்வதேச ஆங்கில மொழி சோதனை முறை (IELTS) தேர்விற்கான இலவச பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதில் சேர்வதற்கு www.tahdco.com என்ற தளத்தில் பதிவு செய்யலாம். மேலும் விவரங்களுக்கு திருச்சி ராஜா காலனி பகுதியில் உள்ள தாட்கோ அலுவலகத்தை நேரிலோ அல்லது 0431- 2463969 என்ற எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!