News August 24, 2024
காவல் அதிகாரிகளுடன் எஸ்.பி மாதாந்திர ஆய்வு

நாகப்பட்டினம் மாவட்ட காவல் அலுவலகத்தில் இன்று மாதாந்திர ஆய்வு கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் கபிலன் தலைமையில் நடைபெற்றது. ஆய்வுக் கூட்டத்தில் மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் அதிகாரிகள் கலந்து கொண்டனர். வழக்குகளின் புலன் விசாரணை குறித்தும், நிலுவையில் உள்ள வழக்குகள், சாராயம், கஞ்சா மற்றும் புகையிலை போன்ற போதைப்பொருட்கள் கடத்தல் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
Similar News
News December 17, 2025
நாகை: பட்டா வைத்திருப்போர் கவனத்திற்கு!

உங்கள் நிலங்களின் பட்டா விவரங்களை அறிய இனி அலுவலகங்களுக்கு செல்ல தேவையில்லை. உங்கள் போனில் <
News December 17, 2025
நாகை: டிப்ளமோ படித்தவர்களுக்கு வேலை!

இந்திய ரயில்வே கீழ் செயல்படும் ரைட்ஸ் நிறுவனத்தில் பல்வேறு காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
1. வகை: பொதுத்துறை
2. பணியிடங்கள்: 150
3. வயது: அதிகப்பட்சம் 40
4. சம்பளம்: ரூ.16,338 – ரூ.29,735
5. கல்வித் தகுதி: டிப்ளமோ
6. கடைசி தேதி: 30.12.2025
7. விண்ணப்பிக்க:<
8. இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!
News December 17, 2025
நாகை: நோய்களை நீக்கும் அற்புத கோவில்

நாகை மாவட்டம், வலிவலத்தில் மனத்துணைநாதர் திருக்கோயில் அமைந்துள்ளது. திருஞானசம்பந்தரால் தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத் தலம் என்பது இக்கோவிலின் தனி சிறப்பாகும். இத்தலத்தில் சுயம்பு மூர்த்தியாக காட்சியளிக்கும் இறைவனை வழிபட்டால், உடலில் உள்ள நோய்கள், அதிலும் குறிப்பாக இதயம் சார்ந்த நோய்கள் நீங்கி, மன நிம்மதி பெருகும் என நம்பப்படுகிறது. இத்தகவலை உங்களது நண்பர்களுக்கு ஷேர் செய்யவும்!


