News August 24, 2024
காவல் அதிகாரிகளுடன் எஸ்.பி மாதாந்திர ஆய்வு

நாகப்பட்டினம் மாவட்ட காவல் அலுவலகத்தில் இன்று மாதாந்திர ஆய்வு கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் கபிலன் தலைமையில் நடைபெற்றது. ஆய்வுக் கூட்டத்தில் மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் அதிகாரிகள் கலந்து கொண்டனர். வழக்குகளின் புலன் விசாரணை குறித்தும், நிலுவையில் உள்ள வழக்குகள், சாராயம், கஞ்சா மற்றும் புகையிலை போன்ற போதைப்பொருட்கள் கடத்தல் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
Similar News
News November 22, 2025
நாகை மாவட்டத்தில் பெய்த மழையின் அளவு

நாகை மாவட்டத்தில் நேற்று இரவு முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் கடந்த 24 மணி நேர நிலவரப்படி மாவட்டத்தில் அதிகபட்சமாக வேளாங்கண்ணியில் 3.4 செ.மீ, திருக்குவளையில் 1.8 செ.மீ, திருப்பூண்டியில் 1.4 செ.மீ, வேதாரண்யம் 1.3 செ.மீ, கோடியக்கரை, தலைஞாயிறு, நாகப்பட்டினம் ஆகிய பகுதிகளில் தலா 1 செ.மீ என மழை பதிவாகி உள்ளது.
News November 22, 2025
நாகை: இலவச அடுப்பு + சிலிண்டர் வேண்டுமா ?

நாகை மக்களே, மத்திய அரசின் உஜ்வாலா 2.0 திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின் தங்கிய பெண்களுக்கு அடுப்பு, கேஸ், ரெகுலேட்டர், குழாய், சிலிண்டர் என அனைத்துமே இலவசமாக வழங்கப்படுகிறது. இதற்கு ஆதார் அட்டை, ரேஷன் அட்டை, வங்கி கணக்கு புத்தகம் மற்றும் புகைப்படத்துடன் உங்கள் அருகில் உள்ள கேஸ் நிறுவங்களுக்கு நேரில் சென்றோ அல்லது <
News November 22, 2025
நாகை: வாகன ஓட்டிகளுக்கு முக்கிய அறிவிப்பு!

நாகை மக்களே, லைசன்ஸ் வைத்திருப்போர், வாகன உரிமையாளர்கள் ஆகியோருக்கு மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மேலே குறிப்பிடப்பட்டோர், தங்களது லைசன்ஸ் மற்றும் ஆவணங்களில் மொபைல் நம்பரை அப்டேட் செய்ய வேண்டும். இதை RTO ஆபீஸுக்கு செல்லாமலேயே,<


