News August 4, 2024
காவல்துறை சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்

மயிலாடுதுறை எஸ்.பி மீனா அறிவுறுத்தலின்படி வெள்ள பாதிப்பால் மக்களுக்கு எவ்வித அசம்பாவிதமும் நிகழாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. காவல் ஆய்வாளர் குணசேகரன் தலைமையில் மீட்பு பணியில் பயிற்சி பெற்ற காவலர்களை ஒருங்கிணைத்து 10 குழுக்களாக பிரிந்து மீட்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. மேலும் தாழ்வான பகுதிகளாக 13 இடங்கள் கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News November 23, 2025
மயிலாடுதுறை மாவட்டத்தில் 129.80 மிமீ மழை பதிவு

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பல்வேறு இடங்களில் நேற்று முழுவதும் விட்டு விட்டு கனமழை பெய்தது. இன்று காலை 6.30 மணி வரையிலான நிலவரப்படி அதிகபட்சமாக கொள்ளிடத்தில் 32.40 மிமீ மழை பதிவாகியுள்ளது. சீர்காழியில் 26.20 மிமீ மயிலாடுதுறையில் 17.20மிமீ, மணல்மேட்டில் 16மிமீ, தரங்கம்பாடியில் 18மிமீ, செம்பனார்கோயில் 19.60 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
News November 23, 2025
மயிலாடுதுறை மாவட்டத்தில் 129.80 மிமீ மழை பதிவு

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பல்வேறு இடங்களில் நேற்று முழுவதும் விட்டு விட்டு கனமழை பெய்தது. இன்று காலை 6.30 மணி வரையிலான நிலவரப்படி அதிகபட்சமாக கொள்ளிடத்தில் 32.40 மிமீ மழை பதிவாகியுள்ளது. சீர்காழியில் 26.20 மிமீ மயிலாடுதுறையில் 17.20மிமீ, மணல்மேட்டில் 16மிமீ, தரங்கம்பாடியில் 18மிமீ, செம்பனார்கோயில் 19.60 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
News November 23, 2025
மயிலாடுதுறை: வெளுக்க போகும் மழை – எச்சரிக்கை!

தென்கிழக்கு வாங்க் கடலில் நேற்று புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது என்றும், இது வலுப்பெற்று புயலாக மாற வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்தின் ஓரிரு பகுதிகளில் இன்று (நவ.23) இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.


