News February 15, 2025

காவல்துறை சார்பில் இன்று இரவு நேர ரோந்து பணி விவரம்

image

கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறை சார்பில் இன்று 15.02.2025 இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை கிருஷ்ணகிரி, பர்கூர், ஊத்தங்கரை, தென்கனிக்கோட்டை மற்றும் ஓசூர் ஆகிய சுற்றுவட்டார பகுதிகளுக்கான இரவு நேர ரோந்து பணி செய்யும் அதிகாரியின் பெயர் மற்றும் அவர்களுடைய தொலைபேசி எண்ணும் காவல்துறை சார்பாக வெளியிடப்பட்டுள்ளது.

Similar News

News September 17, 2025

கிருஷ்ணகிரி: ஒரு செயலி போதும்! அத்தனை பிரச்னைகளும் தீர்வு

image

<>”மெரி பஞ்சாயத்து” மொபைல் செயலி <<>>மூலம் கிராம மக்கள் இனி எல்லா விதமான புகார்களையும் நேரடியாகப் பதிவு செய்யலாம். இதில் உள்ள ‘Grievance/Complaint’ பிரிவில் பெயர், கிராமம் மற்றும் புகார் விவரங்களை உள்ளீடு செய்து, தேவையான ஆவணங்களையும் இணைக்கலாம். புகார் செய்தவுடன் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும். இதன் மூலம் புகாரின் நிலை மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்த விவரங்களை நேரடியாகக் கண்காணிக்க முடியும். ஷேர்

News September 17, 2025

கிருஷ்ணகிரியில் “உங்களுடன் ஸ்டாலின்” முகாம்

image

கிருஷ்ணகிரியில் இன்று (செப்.17) முகாம் நடைபெறும் இடங்கள்:
✅ ஓசூர் மாநகராட்சி – ஆர்.வி.அரசு மேல்நிலை பள்ளி
✅ ஓசூர் மாநகராட்சி – ஆச்சுவாஸ் அகாடமி மெட்ரிகுலேஷன் பள்ளி, ரிங்க் ரோடு
✅ ஊத்தங்கரை – அரசு உயர்நிலை பள்ளி, நாய்க்கனுர்
✅ தளி – அரசு உயர்நிலைப் பள்ளி, தக்கட்டி
✅ காவேரிப்பட்டினம் – ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, நரிமேடு (SHARE IT)

News September 17, 2025

ஓசூரில் 2 இளைஞர்கள் விபத்தில் பலி

image

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் நடந்த சாலை விபத்தில் 2 இளைஞர்கள் உயிரிழந்தனர். ஓசூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த அசோக்குமார் மகன் நவீன் (19) தர்மபுரி மாவட்டம், பாலாலஹள்ளியை சேர்ந்த சுதர்சன் (19) ஆகிய இருவரும் இருசக்கர வாகனத்தில் சென்றபோது, எதிரே வந்த மற்றொரு வாகனம் மோதியதில் பலியாகினர். மேலும் 3 பேர் காயமடைந்தனர். சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!