News January 23, 2025
காவல்துறையை கண்டித்து ஒட்டப்பட்டுள்ள போஸ்டரால் பரபரப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை பேருந்து நிலையம், கடைவீதி உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் இடங்களில் தமிழக அரசே !!! மாவட்ட காவல் துறையே !!! சட்டவிரோத கும்பல் மீது நடவடிக்கை எடு !!! என்ற தலைப்பு வாசகங்களுடன் காவல்துறையினரை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் பல்வேறு பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Similar News
News December 4, 2025
காலை உணவு திட்டத்தில் 47,176 மாணவ மாணவிகள் பயன்

மாவட்டத்தில் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின் கீழ் 15 பள்ளிகளைச் சேர்ந்த 1203 தொடக்க கல்வி மாணவ மாணவிகள் பயனடைந்து வருகின்றனர். மேலும் முதலமைச்சரின் காலை உணவு விரிவாக்கத் திட்டத்தின் கீழ் 741 பள்ளிகளை சேர்ந்த 45,973 மாணவ மாணவிகள் பயனடைந்து வருகின்றனர். இதன் மூலம் மொத்தமாக மாவட்டத்தில் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின் கீழ் 756 பள்ளிகளைச் சேர்ந்த 47,176 மாணவ மாணவிகள் பயனடைந்து வருகின்றனர்.
News December 4, 2025
கள்ளக்குறிச்சி: வீடு கட்ட அரசு தரும் சூப்பர் ஆஃபர்!

சொந்த வீடு கனவை நிறைவேற்ற மத்திய அரசு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதில் மானியத்துடன் கடன் வழங்கப்படும். சொந்த வீடு இல்லாத, ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருப்பவர்கள் <
News December 4, 2025
கள்ளக்குறிச்சி: டிகிரி போதும்.. ரூ85,000 சம்பளத்தில் வேலை ரெடி!

கள்ளக்குறிச்சி மக்களே மத்திய அரசின் அரசு காப்பீட்டு நிறுவனத்தில் (OICL) காலியாக உள்ள 300 Administrative Officer பணிகளுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளன. 21 – 30 வயதுக்குட்பட்ட ஏதவது ஒரு டிகிரி முடித்தவர்கள் டிச.18-க்குள் <


