News August 26, 2024
காவல்துறையை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்த போவதாக அறிவிப்பு

தென்காசி மாவட்டத்தில் கனிம வள கொள்ளை அதிகளவில் நடைபெற்று வருகிறது. அதனை தடுக்க வேண்டும், மக்களுக்கு ஆதரவாக மக்களை திரட்டி போராட்டம் நடத்திய மாவட்ட செயற்குழு உறுப்பினர் அசோக்ராஜ் மீது பொய் வழக்கு போட்ட காவல்துறையை கண்டித்து வருகின்ற ஆக.28 அன்று சங்கரன்கோவில் தேரடி திடலில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மார்க்சிஸ்ட் மாவட்ட செயலாளர் முத்து பாண்டியன் இன்று தெரிவித்துள்ளார்.
Similar News
News November 18, 2025
தென்காசி: டிகிரி போதும்.. 2,700 காலியிடங்கள்! APPLY

தென்காசி மக்களே, பாங்க் ஆஃப் பரோடா (BOB) வங்கியில் டிகிரி முடித்தவர்களுக்கு 2,700 அப்ரண்டீஸ் காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. 20 வயது நிரம்பியவர்கள் வரும் டிச . 1-க்குள் <
News November 18, 2025
தென்காசி: டிகிரி போதும்.. 2,700 காலியிடங்கள்! APPLY

தென்காசி மக்களே, பாங்க் ஆஃப் பரோடா (BOB) வங்கியில் டிகிரி முடித்தவர்களுக்கு 2,700 அப்ரண்டீஸ் காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. 20 வயது நிரம்பியவர்கள் வரும் டிச . 1-க்குள் <
News November 18, 2025
தென்காசி மாவட்ட SIR உதவி எண்கள்

தென்காசி மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பான சந்தேகங்களுக்கு எண்கள்
மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் – 04633-210074 & 04633-1950
தென்காசி சட்டமன்றத் தொகுதி – 04633-222212
கடையநல்லூர் சட்டமன்றத் தொகுதி -04633-245666
ஆலங்குளம் சட்டமன்றத் தொகுதி -04633-270899 9944096957
சங்கரன்கோவில் (தனி) சட்டமன்றத் தொகுதி -04636-223030
வாசுதேவநல்லூர் (தனி) சட்டமன்றத் தொகுதி -04636-250223. SHARE.


