News August 26, 2024

காவல்துறையை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்த போவதாக அறிவிப்பு

image

தென்காசி மாவட்டத்தில் கனிம வள கொள்ளை அதிகளவில் நடைபெற்று வருகிறது. அதனை தடுக்க வேண்டும், மக்களுக்கு ஆதரவாக மக்களை திரட்டி போராட்டம் நடத்திய மாவட்ட செயற்குழு உறுப்பினர் அசோக்ராஜ் மீது பொய் வழக்கு போட்ட காவல்துறையை கண்டித்து வருகின்ற ஆக.28 அன்று சங்கரன்கோவில் தேரடி திடலில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மார்க்சிஸ்ட் மாவட்ட செயலாளர் முத்து பாண்டியன் இன்று தெரிவித்துள்ளார்.

Similar News

News October 16, 2025

BREAKING: தென்காசியில் பள்ளிகளுக்கு விடுமுறை

image

தென்காசி மாவட்டம் முழுவதும் நேற்று இரவு முதல் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக குற்றலாம், தென்காசி நகர் பகுதிகளில் கனத்த மழை பெய்கிறது. இதனிடையே தென்காசி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மழையின் காரணமாக இன்று (16.10.2025) ஒரு நாள் மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சித் தலைவர் கமல் கிஷோர் உத்தரவிட்டுள்ளார். நெல்லை பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டது என்பது குறிப்பிடதக்கது.

News October 16, 2025

குற்றாலத்தில் குளிக்க அனுமதி

image

தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் நேற்று முன்தினம் கனமழை பெய்தது. இதனால் நீர்நிலைகள், அருவிகளுக்கு நீர் வார்த்து அதிகமானது. குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி பகுதியில் காட்டாற்று வெள்ளம் கொட்டியது. இதனால் சுற்றுலா பயணிகளுக்கு குளிக்க தடை விதிக்கப்பட்டு இருந்தது. மழையின் அளவு குறைத்து அருவிகளில் சீராக தண்ணீர் விழுவதால் நேற்று முதலே குற்றால அருவிகளில் குளிக்க அனுமதி அளிக்கப்படுகிறது.

News October 15, 2025

நெல்லை: ரூ.35,400 சம்பளத்தில் மத்திய அரசு வேலை

image

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (SSC) மூலம் காலியாக உள்ள 3073 Sub-Inspector பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
வகை: மத்திய அரசு வேலை
காலியிடங்கள் : 3073
கல்வித் தகுதி: டிகிரி
சம்பளம்.ரூ.35,400 – ரூ.1,12,400
வயது: 20-25 (SC/ST-30, OBC-28)
கடைசி நாள் :16.10.2025
ஆன்லைனில் விண்ணப்பிக்க: இங்கே<> CLICK <<>>செய்க.
இந்த தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.’

error: Content is protected !!