News March 24, 2025
காளகதீஸ்வரர் கோயில் பற்றி தெரியுமா?

மிகப்பழமையான சிவ ஸ்தலம் காளகதீஸ்வரர் கோயில் ஆகும். சேர மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்ட இந்தக் கோயில் சோழர், பாண்டியர் விஜய நகரப் பேரரசர்கள் மதுரை நாயக்க மன்னர்கள் யாவரும் பணிந்து போற்றித் திருப்பணி செய்யப் பெற்ற பெருமையுடையது. ராகு கேது தோஸம் நீங்க, இழந்த வேலை மீண்டும் கிடைக்க, குழந்தை பாக்கியம் கிடைக்க இக்கோயில் வந்து வழிபடலாம். ஷேர் செய்யவும்.
Similar News
News November 20, 2025
திண்டுக்கல்: லஞ்சம் கேட்டாங்களா? உடனே பண்ணுங்க!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்களில் லஞ்சம் கேட்கும் அதிகாரிகள் குறித்து பொதுமக்கள் எந்தவித தயக்கமும் இன்றி புகார் அளிக்கலாம். லஞ்சம் தொடர்பான புகார்களை dspdgldvac.tnpol@nic.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு விரிவாக எழுதி அனுப்பலாம். அல்லது 0451-2461828 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு உங்கள் புகாரைப் பதிவு செய்யலாம். ஊழலற்ற நிர்வாகத்தை உறுதி செய்ய அனைவருக்கும் இதை ஷேர் பண்ணுங்க!
News November 20, 2025
திண்டுக்கல்: இந்த பகுதிகளில் மின்தடை!

திண்டுக்கல் மாவட்டத்தில் நாளை (நவ.21) மின் பராபரிப்பு மணி நடைபெற உள்ளதால் ரெட்டியபட்டி, தாமரைப்பாடி, வேல்வார்கோட்டை, பெரியகோட்டை, முள்ளிப்பாடி, லிங்கவாடி, பா.புதுப்பட்டி, பாடியூர், கூட்டாத்துபட்டி, வத்திப்பட்டி, காசம்பட்டி, புதுக்கோட்டை, முத்தனங்கோட்டை, பரளி, வேம்பரளி, தேத்தாம்பட்டி, பொடுகம்பட்டி, பெருமாள்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் காலை 9 மணி முதல் மலை 5 மணி வரை மின்தடை ஏற்படும். SHARE IT
News November 20, 2025
திண்டுக்கல்: இந்த பகுதிகளில் மின்தடை!

திண்டுக்கல் மாவட்டத்தில் நாளை (நவ.21) மின் பராபரிப்பு மணி நடைபெற உள்ளதால் ரெட்டியபட்டி, தாமரைப்பாடி, வேல்வார்கோட்டை, பெரியகோட்டை, முள்ளிப்பாடி, லிங்கவாடி, பா.புதுப்பட்டி, பாடியூர், கூட்டாத்துபட்டி, வத்திப்பட்டி, காசம்பட்டி, புதுக்கோட்டை, முத்தனங்கோட்டை, பரளி, வேம்பரளி, தேத்தாம்பட்டி, பொடுகம்பட்டி, பெருமாள்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் காலை 9 மணி முதல் மலை 5 மணி வரை மின்தடை ஏற்படும். SHARE IT


