News August 7, 2024
கால அவகாசம் நீட்டிப்பு: திண்டுக்கல் கலெக்டர் தகவல்

திண்டுக்கல் மாவட்டத்தில் அனுமதியற்ற கல்வி நிறுவனக் கட்டடங்களுக்கு, வரன்முறைப்படுத்தும் திட்டத்தின் கீழ் பயன்பெற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க கால அவகாசம் 1.8.2024 முதல் 31.1.2025 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க விரும்புபவர்கள் www.tcp.org.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பம் பதிவு செய்யலாம் என திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் பூங்கொடி தகவல் தெரிவித்துள்ளார்.
Similar News
News February 10, 2026
குரூப்–4 தேர்வில் வேடசந்தூர் மாணவி சாதனை!

வேடசந்தூர் எஸ்.ஏ.பி. நகரைச் சேர்ந்த செல்வி பாண்டீஸ்வரி (த/பெ. சுகுமார்) 25.04.2025 அன்று நடைபெற்ற டி.என்.பி.எஸ்.சி குரூப்–4 தேர்வில் மாநில அளவில் முதலிடம் பெற்றார். சமூக நலத்துறையில் பணிநியமனம் கிடைத்த பின்னர், வருகிற 12 தேதி முதலமைச்சர் M. K.ஸ்டாலின் அவர்களிடமிருந்து பணியாணை பெற அழைப்பு வந்துள்ளது. வேடசந்தூர் சட்டமன்ற உறுப்பினர் காந்திராஜன் இன்று மாணவியை நேரில் பாராட்டி வாழ்த்தினார்.
News February 10, 2026
குரூப்–4 தேர்வில் வேடசந்தூர் மாணவி சாதனை!

வேடசந்தூர் எஸ்.ஏ.பி. நகரைச் சேர்ந்த செல்வி பாண்டீஸ்வரி (த/பெ. சுகுமார்) 25.04.2025 அன்று நடைபெற்ற டி.என்.பி.எஸ்.சி குரூப்–4 தேர்வில் மாநில அளவில் முதலிடம் பெற்றார். சமூக நலத்துறையில் பணிநியமனம் கிடைத்த பின்னர், வருகிற 12 தேதி முதலமைச்சர் M. K.ஸ்டாலின் அவர்களிடமிருந்து பணியாணை பெற அழைப்பு வந்துள்ளது. வேடசந்தூர் சட்டமன்ற உறுப்பினர் காந்திராஜன் இன்று மாணவியை நேரில் பாராட்டி வாழ்த்தினார்.
News February 10, 2026
குரூப்–4 தேர்வில் வேடசந்தூர் மாணவி சாதனை!

வேடசந்தூர் எஸ்.ஏ.பி. நகரைச் சேர்ந்த செல்வி பாண்டீஸ்வரி (த/பெ. சுகுமார்) 25.04.2025 அன்று நடைபெற்ற டி.என்.பி.எஸ்.சி குரூப்–4 தேர்வில் மாநில அளவில் முதலிடம் பெற்றார். சமூக நலத்துறையில் பணிநியமனம் கிடைத்த பின்னர், வருகிற 12 தேதி முதலமைச்சர் M. K.ஸ்டாலின் அவர்களிடமிருந்து பணியாணை பெற அழைப்பு வந்துள்ளது. வேடசந்தூர் சட்டமன்ற உறுப்பினர் காந்திராஜன் இன்று மாணவியை நேரில் பாராட்டி வாழ்த்தினார்.


