News August 7, 2024
கால அவகாசம் நீட்டிப்பு: திண்டுக்கல் கலெக்டர் தகவல்

திண்டுக்கல் மாவட்டத்தில் அனுமதியற்ற கல்வி நிறுவனக் கட்டடங்களுக்கு, வரன்முறைப்படுத்தும் திட்டத்தின் கீழ் பயன்பெற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க கால அவகாசம் 1.8.2024 முதல் 31.1.2025 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க விரும்புபவர்கள் www.tcp.org.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பம் பதிவு செய்யலாம் என திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் பூங்கொடி தகவல் தெரிவித்துள்ளார்.
Similar News
News December 19, 2025
திண்டுக்கல்: 8வது போதும்..அரசு வேலை!

திண்டுக்கல் மக்களே, தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தில் அலுவலக உதவியாளர், ஓட்டுநர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: தமிழ்நாடு அரசு வேலை
2. கல்வித் தகுதி: 8-ம் குப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
3. கடைசி தேதி: 02.01.2026
4. சம்பளம்: ரூ.15,700 முதல் 62,000 வரை.
5. ஆன்லைனில் விண்ணப்பிக்க<
இத்தகவலை SHARE பண்ணுங்க மக்களே!
News December 19, 2025
கொடைரோடு அருகே தம்பதி பலி!

நிலக்கோட்டை அருகே கொடைரோடு பகுதியில் நேற்று முன்தினம் டூவீலர் மீது தனியார் பஸ் மோதி ஏற்பட்ட விபத்தில் சாத்தப்பன் (65) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மனைவி சின்னம்மாள்(60), திண்டுக்கல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோதும், நேற்று அதிகாலை உயிரிழந்தார். இதுகுறித்து நாயக்கனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தம்பதி பலியான இந்த விபத்தில் உறவினர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
News December 19, 2025
திண்டுக்கல் மாவட்ட காவல்துறை அதிகாரியின் ரோந்து விபரம்

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை அதிகாரியின் ரோந்து விபரம் நேற்று (டிசம்பர் 18) வியாழக்கிழமை இரவு 10 மணி முதல் இன்று (டிசம்பர் 19) காலை 6 மணி வரை திண்டுக்கல் சுற்றுவட்டார பகுதியான திண்டுக்கல் ஊடகம், திண்டுக்கல் நகர், நிலக்கோட்டை, ஒட்டன்சத்திரம், பழனி, கொடைக்கானல், வேடசந்தூர் ஆகிய பகுதிகளில் ஏதேனும் புகார் இருந்தால் மேலே கொடுக்கப்பட்டுள்ள காவல் துறை அதிகாரியின் தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளவும்.


