News October 23, 2024

கால்நடை வைத்திருக்கும் விவசாயிகளுக்கு அழைப்பு

image

கால்நடை வளர்ப்போர் பசுந்தீவன உற்பத்தியை ஊக்கப்படுத்த தமிழக அரசு “தீவன அபிவிருத்தி” திட்டத்தை செயல்படுத்தியுள்ளது. அதில் 2 கால்நடைகள் வைத்து நீர்பாசன வசதியுடன் நிலத்தில் 0.25 ஏக்கர் குறையாமல் தீவன பயிர்களை, பயிரிட்டு பராமரிக்கும் விவசாயிகள் தேர்வு செய்யப்படுவார்கள். இதில் பயன்பெற விரும்பும் விவசாயிகள் தங்கள் பகுதியில் உள்ள கால்நடை மருத்துவர்களை தொடர்பு கொள்ள ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார். SHAREIT

Similar News

News November 20, 2025

திருச்சி: 100 வயது முதியவர் மாயம்!

image

மணப்பாறை அருகே உள்ள காரமேட்டுபட்டியை சேர்ந்தவர் வெள்ளையகவுண்டர். 100 வயதான இவர் கடந்த 17-ந் தேதி வீட்டை விட்டு சென்ற நிலையில், மீண்டும் வீடு திரும்பவில்லை. இது தொடர்பாக அவரது மகன் கோபாலகிருஷ்ணன் மணப்பாறை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News November 20, 2025

திருச்சி: 100 வயது முதியவர் மாயம்!

image

மணப்பாறை அருகே உள்ள காரமேட்டுபட்டியை சேர்ந்தவர் வெள்ளையகவுண்டர். 100 வயதான இவர் கடந்த 17-ந் தேதி வீட்டை விட்டு சென்ற நிலையில், மீண்டும் வீடு திரும்பவில்லை. இது தொடர்பாக அவரது மகன் கோபாலகிருஷ்ணன் மணப்பாறை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News November 20, 2025

திருச்சி: பரவி வரும் காய்ச்சல்; முக்கிய தகவல்!

image

திருச்சி மக்களே, தற்போது நிலவி வரும் வானிலை மாற்றத்தால், பலருக்கும் சளி, இருமல், காய்ச்சல் போன்றவை வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில் உங்களுக்கு காய்ச்சல் குறித்த அறிகுறிகள் இருந்தால் ‘104’ என்ற எண்ணை தொடர்பு கொண்டு வீட்டில் இருந்தபடியே ஆலோசனைகளை பெறலாம். மேலும், காய்ச்சலுக்கு எடுக்கவேண்டிய சிகிச்சைகள் குறித்தும் உங்களுக்கு விரிவாக அறிவுரைகள் வழங்கப்படும். இந்த தகவலை மறக்காம SHARE பண்ணுங்க!

error: Content is protected !!