News October 25, 2024

கால்நடை கணக்கெடுப்பு பணி இன்று தொடங்குகிறது.

image

21-வது கால்நடை கணக்கெடுப்பு பணி இன்று முதல் தொடங்குகிறது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில்177கால்நடை கணக்கெடுப்பாளர்களுக்கும்,35 மேற்பார் வையாளர்கள்16 வகை கால்நடைகள் இந்த கால்நடை கணக்கெடுப்பு பணி,வருவாய் கிராம வாரியாகவும் நகரப்பகுதிகளில் வார்டு வாரியாகவும் நடைபெற உள்ளது. கிராம மற்றும் நகர்ப்பகுதி களில் வளர்க்கப்பட்டு வரும்16 வகையான கால்நடைகளின் எண்ணிக்கை சேகரிக்கப்படும் என்று ஆட்சியர் சரயு தெரிவித்தார்.

Similar News

News November 16, 2025

கிருஷ்ணகிரி: உறவினருக்கு உருட்டு கட்டையால் அடிஉதை!

image

கிருஷ்ணகிரி, பர்கூர் அடுத்த ஒப்பதவாடி, காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கருப்பண்ணன் (42) அதே பகுதியை சேர்ந்தவர் நாகராஜ் (65) உறவினர்களான இவர்களுக்குள் இருந்த முன் விரோதம் காரணமாக 9ம் தேதி வீட்டின் அருகே நின்ற கருப்பண்ணனை, அங்கு வந்த நாகராஜ் தரப்பினர் கட்டையால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். பர்கூர் போலீசார் நாகராஜ், சங்கர், சித்ரா, கவுரம்மாள் ஆகிய நான்கு பேரை கைது செய்தனர்.

News November 16, 2025

கிருஷ்ணகிரி: ஆடு, மாடு வளர்க்க ரூ.50 லட்சம் வரை மானியம்!

image

ஆடு, மாடு, கோழி உள்ளிட்ட கால்நடை வளர்ப்பில் விவசாயிகள் மற்றும் தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் வகையில், மத்திய அரசு உத்யமி மித்ரா திட்டத்தை கொண்டுவந்துள்ளது. இதன் மூலம், கால்நடை பண்ணைகள் அமைப்பதற்கு ரூ.20 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்புவோர் <>இங்கு கிளிக்<<>> செய்து அதற்கான தகுதிகளை அறிந்துகொண்டு விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க!

News November 16, 2025

ஓசூர்: அடுத்தடுத்து திருட்டு; பலே கில்லாடி கைது!

image

ஓசூர், மூக்கண்ட பள்ளி பகுதியை சேர்ந்தவர் பிரசாந்த் (28) & அலசநத்தம் பகுதியை சேர்ந்தவர் அகிலன் (29) இவர்கள் இருவரும் தங்களது பைக்குகளை தங்களது வீட்டின் முன்பு நிறுத்தி இருந்தனர். இந்த நிலையில், பைக் திருடு போனது. இதுகுறித்து இவர்கள் இருவரும் காவல் நிலையத்தில் புகார் அளிக்க, இதுகுறித்து விசாரித்த போலீசார் திருப்பத்தூர் மாவட்டம் அம்பலூர் பகுதியை சேர்ந்த அன்பழகனை கைது செய்தனர்.

error: Content is protected !!