News October 25, 2024

கால்நடை கணக்கெடுப்பு பணி இன்று தொடங்குகிறது.

image

21-வது கால்நடை கணக்கெடுப்பு பணி இன்று முதல் தொடங்குகிறது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில்177கால்நடை கணக்கெடுப்பாளர்களுக்கும்,35 மேற்பார் வையாளர்கள்16 வகை கால்நடைகள் இந்த கால்நடை கணக்கெடுப்பு பணி,வருவாய் கிராம வாரியாகவும் நகரப்பகுதிகளில் வார்டு வாரியாகவும் நடைபெற உள்ளது. கிராம மற்றும் நகர்ப்பகுதி களில் வளர்க்கப்பட்டு வரும்16 வகையான கால்நடைகளின் எண்ணிக்கை சேகரிக்கப்படும் என்று ஆட்சியர் சரயு தெரிவித்தார்.

Similar News

News November 16, 2025

கிருஷ்ணகிரி: 10th தகுதி.. எய்ம்ஸ்-ல் வேலை ரெடி!

image

கிருஷ்ணகிரி மக்களே, எய்ம்ஸ் (AIIMS) மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் பல்வேறு பணிகளுக்கு 1383 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 18-40 வயதிற்கு உட்பட்ட 10, 12, டிப்ளமோ, டிகிரி, B.E., முடித்தவர்கள் டிச. 2-க்குள் <>இங்கு கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்க வேண்டும். சம்பளம் – ரூ.18,000 – ரூ.1,51,100 வரை வழங்கப்படும். எழுத்து தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர். இந்த தகவலை எல்லோரும் தெரிஞ்சிக்கட்டும் SHARE பண்ணுங்க!

News November 16, 2025

கிருஷ்ணகிரியில் 3 நாட்கள் குடிதண்ணீர் நிறுத்தம்

image

கிருஷ்ணகிரி கீழ் பராமரித்து வரும் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலமாக வழங்கப்பட்டு வரும் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் குழாயில், புதிய வால்வுகளை பொருத்தும் பணி நடைபெறவுள்ளன. இதனால் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 18.11.2025, 19.11.2025 மற்றும் 20.11.2025 ஆகிய மூன்று நாட்கள் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் வழங்க இயலாது என இன்று தமிழ்நாடு குடிநீர் வாரிய நிர்வாக பொறியாளர் வெ. கோவிந்தப்பன் தெரிவித்துள்ளார்.

News November 16, 2025

கிருஷ்ணகிரி: ரூ.2,00,000 வரை மாணவர்களுக்கு உதவித்தொகை

image

பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்காக மத்திய அரசு பிரதம மந்திரி யசஸ்வி உதவித்தொகை திட்டத்தை கொண்டு வந்துள்ளது. இதன்படி, 9ம் வகுப்பு முதல் டிகிரி படிக்கும் மாணவர்களுக்கு, ஆண்டுக்கு ரூ.4000 – ரூ.2,00,000 வரை உதவித்தொகை வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் பயன்பெற விரும்பும் மாணவர்கள் <>இங்கு கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். டிகிரி முடித்து மேல்படிப்பிற்கும் உதவித்தொகை வழங்கப்படுகிறது. ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!