News February 15, 2025
கார் டயர் வெடித்து விபத்து: ஒருவர் உயிரிழப்பு

திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகே, தேசிய நெடுஞ்சாலையில் சுரேந்தர் என்பவர் ஓட்டிச் சென்ற காரின் டயர் வெடித்தது. இதில் அடுத்தடுத்து இரண்டு இருசக்கர வாகனங்களின் மீது கார் மோதிய விபத்தில், திருச்சியைச் சேர்ந்த பெரியசாமி(60) என்ற பூ வியாபாரி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பள்ளபட்டியைச் சேர்ந்த அஜய், அருண், மகேந்திரன் ஆகிய 3 பேர் காயமடைந்தனர்.
Similar News
News December 24, 2025
திண்டுக்கல் ரயில் நிலையத்தில் சிக்கிய 5.700 கிலோ கஞ்சா!

திண்டுக்கல் ரயில் நிலையத்தில் நிற்கும் கோயம்புத்தூர் – நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரயிலில் ஆய்வாளர் தூயமணி வெள்ளைச்சாமி தலைமையிலான காவலர்கள் திடீர் சோதனை நடத்தினர். முன்பதிவு இல்லா பெட்டியில் இருக்கைக்கு அடியில் கேட்பாரற்று கிடந்த பையை சோதனையிட்டபோது 5.700 கிலோ கஞ்சா கண்டெடுக்கப்பட்டது. ரயில்வே போலீசார் கஞ்சாவை பறிமுதல் செய்து வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்
News December 24, 2025
திண்டுக்கல் ரயில் நிலையத்தில் சிக்கிய 5.700 கிலோ கஞ்சா!

திண்டுக்கல் ரயில் நிலையத்தில் நிற்கும் கோயம்புத்தூர் – நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரயிலில் ஆய்வாளர் தூயமணி வெள்ளைச்சாமி தலைமையிலான காவலர்கள் திடீர் சோதனை நடத்தினர். முன்பதிவு இல்லா பெட்டியில் இருக்கைக்கு அடியில் கேட்பாரற்று கிடந்த பையை சோதனையிட்டபோது 5.700 கிலோ கஞ்சா கண்டெடுக்கப்பட்டது. ரயில்வே போலீசார் கஞ்சாவை பறிமுதல் செய்து வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்
News December 24, 2025
திண்டுக்கல் ரயில் நிலையத்தில் சிக்கிய 5.700 கிலோ கஞ்சா!

திண்டுக்கல் ரயில் நிலையத்தில் நிற்கும் கோயம்புத்தூர் – நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரயிலில் ஆய்வாளர் தூயமணி வெள்ளைச்சாமி தலைமையிலான காவலர்கள் திடீர் சோதனை நடத்தினர். முன்பதிவு இல்லா பெட்டியில் இருக்கைக்கு அடியில் கேட்பாரற்று கிடந்த பையை சோதனையிட்டபோது 5.700 கிலோ கஞ்சா கண்டெடுக்கப்பட்டது. ரயில்வே போலீசார் கஞ்சாவை பறிமுதல் செய்து வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்


