News April 10, 2025
காரைக்குடி 1000 ஜன்னல் வீடு பற்றி தெரியுமா?

காரைக்குடியில் உள்ள ஆயிரம் ஜன்னல் வீடு மிகவும் பிரபலமாகும். 1941ஆம் ஆண்டு 20,000 சதுர அடி பரப்பில் கட்டப்பட்ட இந்த மாளிகை அந்த காலத்திலேயே சுமார் ரூ.1.25 லட்சம் செலவில் கட்டப்பட்டது. இந்த வீட்டில் 25 பெரிய அறைகள் மற்றும் ஐந்து பெரிய ஹால்கள் உள்ளன. மேலும் வீட்டில் சுமார் 20 கதவுகள் மற்றும் 1000 ஜன்னல்கள் உள்ளன. இதன் பாரம்பரியம் மாறாமல் தற்போது வரை இந்த வீடு பாதுகாக்கப்பட்டு வருகிறது. Share It.
Similar News
News December 4, 2025
சிவகங்கை: வீடு கட்டும் கடன் மோசடி; 5 பேருக்கு கடுங்காவல்

இலங்கை தமிழ் அகதிகளுக்கு வீடு கட்டுவதற்காக ரூ.4கோடி 35லட்சம் கடனாக வழங்க தமிழக அரசு ஒதுக்கிய தொகையை 435இலங்கை அகதிகளுக்கு வழங்கியதாக போலி பதிவுகள் தயாரித்து, அரசு நிதியில் இழப்பு ஏற்படுத்தப்பட்டதாக தாசில்தார் சர்தார், ஒப்பந்தக்காரர் கதிரேசன், முத்து – 3ஆண்டு கடுங்காவல், ரூ.30,000 அபராதம், தினேஷ்குமார்,ராமர் – 2 ஆண்டு கடுங்காவல்,ரூ.15,000 அபராதமும் சிவகங்கை லஞ்ச ஒழிப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
News December 4, 2025
சிவகங்கை: வீடு கட்டும் கடன் மோசடி; 5 பேருக்கு கடுங்காவல்

இலங்கை தமிழ் அகதிகளுக்கு வீடு கட்டுவதற்காக ரூ.4கோடி 35லட்சம் கடனாக வழங்க தமிழக அரசு ஒதுக்கிய தொகையை 435இலங்கை அகதிகளுக்கு வழங்கியதாக போலி பதிவுகள் தயாரித்து, அரசு நிதியில் இழப்பு ஏற்படுத்தப்பட்டதாக தாசில்தார் சர்தார், ஒப்பந்தக்காரர் கதிரேசன், முத்து – 3ஆண்டு கடுங்காவல், ரூ.30,000 அபராதம், தினேஷ்குமார்,ராமர் – 2 ஆண்டு கடுங்காவல்,ரூ.15,000 அபராதமும் சிவகங்கை லஞ்ச ஒழிப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
News December 3, 2025
அவ்வையார் விருது பெற விண்ணப்பிக்கலாம்

சிவகங்கை மாவட்டம், தமிழக முதலமைச்சரால் பெண்களின் முன்னேற்றத்திற்கு சிறந்த சேவை புரிந்த மகளிருக்கு, அவ்வையார் விருது வழங்கப்படவுள்ளது. தகுதிகளுடைய சமூக சேவை புரிந்த பெண்கள் வருகின்ற 31.12.2025 ஆம் தேதிக்குள் உரிய ஆவணங்களுடன் மாவட்ட சமூக நல அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் பொற்கொடி இன்று தெரிவித்துள்ளார்.


