News August 24, 2024
காரைக்கால் கல்லூரியில் மாணவர் சேர்க்கை அறிவிப்பு

காரைக்கால் டாக்டர் கலைஞர் மு.கருணாநிதி அரசு பட்ட மேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி மையத்தில் இந்த கல்வி ஆண்டுக்கான (2024 – 2025) முதுகலை முதலாம் ஆண்டு மாணவ மாணவிகளின் சேர்க்கை வருகிற 28.08.24 காலை 10.00 மணி முதல் கல்லூரியில் முதலாவது தளத்தில் உள்ள கருத்தரங்க வளாகத்தில் நடைபெற உள்ளன. மேலும் இதற்கான முழுவிவரம் கல்லூரி இணையதளத்தில் www.kmkpgskkl.in பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News November 19, 2025
புதுச்சேரி: சாலையை ஆக்கிரமித்து பேனர்-போலீசார் வழக்கு பதிவு

புதுச்சேரி – கடலூர் சாலை, கிருமாம்பாக்கம் சந்திப்பு பகுதியில் போக்குவரத்திற்கு இடையூறாகச் சாலை மற்றும் நடை பாதையை ஆக்கிரமித்து, கொடிக்கம்பம், டிஜிட்டல் பேனர்கள் வைக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து, பொதுப்பணித்துறை தேசிய நெடுஞ்சாலை பிரிவு உதவிப் பொறியாளர், கிருமாம்பாக்கம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் நேற்று வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
News November 19, 2025
புதுவை: சிறுமியை மணந்தவருக்கு 10 ஆண்டுகள் சிறை

புதுச்சேரி ஆட்டுப்பட்டியைச் சேர்ந்தவர் காமராஜ். கூலித் தொழிலாளியான இவர், கடந்த 2015-ம் ஆண்டு 17 வயது சிறுமியை மணந்து கர்ப்பமாக்கியுள்ளார். இதனை அறிந்த உருளையன்பேட்டை போலீசார், காமராஜ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கின் மீதான விசாரணையில், புதுச்சேரி போக்சோ விரைவு நீதிமன்றத்தில் நேற்று அவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துத் தீர்ப்பு அளிக்கப்பட்டது.
News November 19, 2025
புதுச்சேரி: சாலையை ஆக்கிரமித்து பேனர்-போலீசார் வழக்கு பதிவு

புதுச்சேரி – கடலூர் சாலை, கிருமாம்பாக்கம் சந்திப்பு பகுதியில் போக்குவரத்திற்கு இடையூறாகச் சாலை மற்றும் நடை பாதையை ஆக்கிரமித்து, கொடிக்கம்பம், டிஜிட்டல் பேனர்கள் வைக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து, பொதுப்பணித்துறை தேசிய நெடுஞ்சாலை பிரிவு உதவிப் பொறியாளர், கிருமாம்பாக்கம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் நேற்று வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


