News August 2, 2024
காரைக்கால் ஆட்சியரான அரசு பள்ளி மாணவன்

காரைக்காலில் பள்ளி மாணவர்கள் மாவட்ட நிர்வாக செயல்பாடுகள் அறிந்து கொள்ளும் வகையில் மாவட்ட ஆட்சியர் மணிகண்டன் உத்தரவின் பேரில் ஒருநாள் மாவட்ட ஆட்சியராக திருவேட்டக்குடி அரசு மேல்நிலை பள்ளியில் பத்தாம் வகுப்பு பயிலும் சஞ்சய் ஸ்ரீ ராம் என்ற மாணவன் தேர்வு செய்யப்பட்டு இன்று மாணவர் சஞ்சய் ஸ்ரீ ராம் ஒரு நாள் மாவட்ட ஆட்சியராக மாவட்ட ஆட்சியரோடு இணைந்து பல்வேறு பணிகளில் ஈடுபட்டார்.
Similar News
News December 2, 2025
புதுச்சேரி: மது போதையில் ரகளை செய்தவர் கைது

புதுவை தவளக்குப்பம் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர், அப்போது அலுத்தவேலி பகுதியில் ஒரு வாலிபர் மது போதையில், பொதுமக்களிடம் ரகளையில் ஈடுபட்டார். இதனை கண்ட போலீசார் அவரை மடக்கி பிடித்து விசாரணைநடத்தினர். விசாரணையில் அவர் அரியாங்குப்பம் ஆர்.கே. நகரை சேர்ந்த கதிர்வேலின் மகன் சுகுமார் (45) என்பது தெரியவந்தது. இதனையடுத்து தவளகுப்பம் போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
News December 2, 2025
புதுச்சேரி: மது போதையில் ரகளை செய்தவர் கைது

புதுவை தவளக்குப்பம் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர், அப்போது அலுத்தவேலி பகுதியில் ஒரு வாலிபர் மது போதையில், பொதுமக்களிடம் ரகளையில் ஈடுபட்டார். இதனை கண்ட போலீசார் அவரை மடக்கி பிடித்து விசாரணைநடத்தினர். விசாரணையில் அவர் அரியாங்குப்பம் ஆர்.கே. நகரை சேர்ந்த கதிர்வேலின் மகன் சுகுமார் (45) என்பது தெரியவந்தது. இதனையடுத்து தவளகுப்பம் போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
News December 2, 2025
புதுச்சேரி: மது போதையில் ரகளை செய்தவர் கைது

புதுவை தவளக்குப்பம் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர், அப்போது அலுத்தவேலி பகுதியில் ஒரு வாலிபர் மது போதையில், பொதுமக்களிடம் ரகளையில் ஈடுபட்டார். இதனை கண்ட போலீசார் அவரை மடக்கி பிடித்து விசாரணைநடத்தினர். விசாரணையில் அவர் அரியாங்குப்பம் ஆர்.கே. நகரை சேர்ந்த கதிர்வேலின் மகன் சுகுமார் (45) என்பது தெரியவந்தது. இதனையடுத்து தவளகுப்பம் போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.


