News April 16, 2025

காரைக்காலில் கிரேன் மோதி ஒருவர் பலி

image

காரைக்காலைச் சேர்ந்த செல்வராஜ் (63) நேற்று நித்திஸ்வரன் கோயில் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் அதிவேகமாக வந்த கிரேன் அவர் மீது மோதியது. இதில் முன் சக்கரத்தில் சிக்கி செல்வராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிலந்து வந்த போலீசார் செல்வராஜ் உடலை கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து மதுரையைச் சேர்ந்த கிரேன் டிரைவர் ஜேம்ஸ்ராஜ் கைது செய்யப்பட்டார்.

Similar News

News November 18, 2025

புதுவை: மாநில அளவில் கலா உத்சவ் போட்டிகள்

image

புதுவை பள்ளிக் கல்வித்துறை சமக்ரசிக்ஷா திட்ட இயக்குநர் எழில் கல்பனா, அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், பள்ளி மாணவர்களின் கலை திறமையை வளர்க்க கலா உத்சவ் போட்டிகள் நடத்தப்படுகிறது. வரும் 19ஆம் தேதி காமராஜர் மணிமண்டபத்தில் மாநில அளவிலான போட்டிகள் நடக்கிறது. விஷூவல் ஆர்ட்ஸ் குழு, தனிநபர் போட்டிகள் 19ஆம் தேதி முதல் 21ஆம் தேதி வரை ஜவகர் பால் பவனில் நடக்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News November 18, 2025

புதுவை: மாநில அளவில் கலா உத்சவ் போட்டிகள்

image

புதுவை பள்ளிக் கல்வித்துறை சமக்ரசிக்ஷா திட்ட இயக்குநர் எழில் கல்பனா, அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், பள்ளி மாணவர்களின் கலை திறமையை வளர்க்க கலா உத்சவ் போட்டிகள் நடத்தப்படுகிறது. வரும் 19ஆம் தேதி காமராஜர் மணிமண்டபத்தில் மாநில அளவிலான போட்டிகள் நடக்கிறது. விஷூவல் ஆர்ட்ஸ் குழு, தனிநபர் போட்டிகள் 19ஆம் தேதி முதல் 21ஆம் தேதி வரை ஜவகர் பால் பவனில் நடக்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News November 18, 2025

புதுவை: மாநில அளவில் கலா உத்சவ் போட்டிகள்

image

புதுவை பள்ளிக் கல்வித்துறை சமக்ரசிக்ஷா திட்ட இயக்குநர் எழில் கல்பனா, அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், பள்ளி மாணவர்களின் கலை திறமையை வளர்க்க கலா உத்சவ் போட்டிகள் நடத்தப்படுகிறது. வரும் 19ஆம் தேதி காமராஜர் மணிமண்டபத்தில் மாநில அளவிலான போட்டிகள் நடக்கிறது. விஷூவல் ஆர்ட்ஸ் குழு, தனிநபர் போட்டிகள் 19ஆம் தேதி முதல் 21ஆம் தேதி வரை ஜவகர் பால் பவனில் நடக்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!