News January 2, 2025

காரைக்காலில் காவல்துறை புகார் எண்கள் அறிவிப்பு

image

புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்ட காவல்துறை சார்பில் பொதுமக்கள் தங்கள் புகாருக்காக அழைக்க வேண்டிய அவசர எண்கள் காவல்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் அவசர அழைப்பு எண்: 112, காவல்துறை கட்டுப்பாட்டு அறை : 04368223100, சைபர் குற்ற தடுப்பு பிரிவு எண்: 94892 05364 எண்கள் மற்றும் காரைக்கால் காவல்துறை சார்பில் உருவாக்கப்பட்டுள்ள காரை காவலன் செயலை மூலம் புகார் அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது

Similar News

News November 28, 2025

புதுவை: தட்டிக்கேட்ட வாலிபருக்கு கத்தியால் வெட்டு

image

புதுவை வில்லியனுார் ராமநாதபுரம், புது தெரு விஜயசங்கர், நேற்று முன்தினம் அங்குள்ள பாலம் வழியாக பைக்கில் சென்றார். அதே பகுதி செந்தில் என்பவர் மாடுகளை சாலையில் ஓட்டிச் சென்றார். அப்போது மாடு இடித்து விஜயசங்கர் கீழே விழுந்தார். தட்டிக்கேட்ட விஜயசங்கரை செந்தில், கத்தியால் வெட்டி கொலை மிரட்டல் விடுத்தார். இது குறித்த புகாரின் பேரில் வில்லியனூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

News November 28, 2025

காரைக்கால்: பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தல்

image

‘டித்வா புயல்’ காரணமாக காரைக்கால் மாவட்டத்தில் மிக கன மற்றும் அதி தீவிர மழை பெய்யக்கூடும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது. எனவே காரைக்காலில் உள்ள பொதுமக்கள் எச்சரிகையுடனும் பாதுகாப்புடனும் இருக்கும்படி மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் பாதிப்புகள் ஏற்பட்டால் உடனடியாக புகார்களுக்கு இலவச எண்கள் 1070, 1077 ஆகியவற்றின் வழியாக தெரிவிக்கலாம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

News November 28, 2025

காரைக்கால்: பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தல்

image

‘டித்வா புயல்’ காரணமாக காரைக்கால் மாவட்டத்தில் மிக கன மற்றும் அதி தீவிர மழை பெய்யக்கூடும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது. எனவே காரைக்காலில் உள்ள பொதுமக்கள் எச்சரிகையுடனும் பாதுகாப்புடனும் இருக்கும்படி மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் பாதிப்புகள் ஏற்பட்டால் உடனடியாக புகார்களுக்கு இலவச எண்கள் 1070, 1077 ஆகியவற்றின் வழியாக தெரிவிக்கலாம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

error: Content is protected !!