News March 28, 2024
காரில் எடுத்து சென்ற 4 லட்சம் பறிமுதல்

பொன்னேரி அடுத்த புதுவாயல் GNT சாலையில் தேர்தல் பறக்கும் படை அதிகாரி கண்ணன் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பழவேற்காட்டில் இருந்து கும்முடிபூண்டிக்கு சென்ற பெர்னார்டு என்பவரின் வாகனத்தை நிறுத்தி சோதனை செய்ததில் ரூ. 4 லட்சம் பணம் இருப்பது தெரியவந்தது. பின்னர் அதனை கைப்பற்றிய பொன்னேரி சார் ஆட்சியர் வாகே சங்கத் பல்வந்த் முன்னிலையில் கருவூலத்தில் ஒப்படைத்தனர்.
Similar News
News December 2, 2025
திருவள்ளூர்: சிலிண்டர் புக் பண்ண ஒரு Hi போதும்!

உங்க கேஸ் எண் ஒரு சில நேரத்தில் உபோயகத்தில் இல்லை (அ) ஒரே நேரத்தில் சிலிண்டர்கள் புக் செய்வதால் வர தாமதமாகுதா? இனி அந்த கவலை இல்லை (Indane: 7588888824, Bharat Gas: 1800224344, HP Gas: 9222201122) இந்த எண்ணில் வாட்ஸ்அப்பில் “HI” என ஒரே ஒரு மெசேஜ் அனுப்புங்க. REFILL GAS BOOKING OPTION-ஐ தேர்ந்தெடுங்க. அவ்வளவுதான் உங்க வீட்டுக்கே சிலிண்டர் வந்துடும். இதை உங்க நண்பர்களும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க.
News December 2, 2025
திருவள்ளூர்: பிறப்பு சான்றிதழ் இல்லையா? CLICK HERE

பிறப்பு சான்றிதழ் என்பது நம் அடிப்படையான தேவைகளில் ஒன்றாக உள்ளது. குறிப்பாக பள்ளியில் சேர, அரசாங்க வேலையில் பணியமர, பாஸ்போர்ட் அப்ளை உள்ளிட்டவற்றிக்கு பிறப்பு சான்றிதழ் அவசியம் தேவை. எனவே பிறப்பு சான்றிதழ் அப்பளை பண்ணாமல் இருந்தாலோ (அ) தொலைந்து போயிருந்தாலோ உடனே இந்த <
News December 2, 2025
நாரவாரிகுப்பம் சந்தையின் இன்றைய விலை விபரம்

திருவள்ளூர்: நாரவாரிகுப்பம் உழவர் சந்தையில் இன்று (டிச-2) காய்கறி விலை நிலவரம் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி (1கிலோ) பெரிய வெங்காயம் ரூ.30, கத்திரிக்காய் ரூ.60, சுரைக்காய் ரூ.40, பாகற்காய் ரூ.60 என விலைகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வரத்து நிலை இயல்பாக நீடித்ததால் விலை மாற்றங்கள் இல்லாமல் இருப்பதாக விற்பனையாளர்கள் தெரிவித்தனர்.


