News April 18, 2025

காரமும் மணமுமிக்க விளாத்திகுளம் முண்டு வத்தல்

image

தூத்துக்குடி மாவட்டத்தின் வடக்கு பகுதிகளில் மானாவாரி பயிர்களான வத்தல், மக்காச்சோளம், பாசிப்பயிர், உளுந்து உள்ளிட்ட பயிர்கள் அதிகளவில் விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. இதில் குறிப்பாக விளாத்திகுளம், புதூர் பகுதியில் சுமார் 25 ஆயிரம் ஹெக்டேர் பரப்பில் முண்டு வத்தல் மற்றும் சம்பா வத்தல் சாகுபடி நடக்கிறது. கரிசல் நிலங்களில் முண்டு வத்தல் விளைவிக்கப்படுவதால் அதன் ருசி, காரத்தன்மை அதிகமாக இருக்கிறது.

Similar News

News November 18, 2025

தூத்துக்குடி: விவசாயிகள் குறைதீர் கூட்டம் அறிவிப்பு

image

தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் குறைதீர்ப்பு நாள் கூட்டம் மாதந்தோறும் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த மாதத்திற்கான விவசாயிகள் குறை தீர்ப்பு நாள் கூட்டம் நவ.20ம் தேதியன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் தெரிவித்துள்ளார். ஷேர் பண்ணுங்க.

News November 18, 2025

தூத்துக்குடி: விவசாயிகள் குறைதீர் கூட்டம் அறிவிப்பு

image

தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் குறைதீர்ப்பு நாள் கூட்டம் மாதந்தோறும் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த மாதத்திற்கான விவசாயிகள் குறை தீர்ப்பு நாள் கூட்டம் நவ.20ம் தேதியன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் தெரிவித்துள்ளார். ஷேர் பண்ணுங்க.

News November 18, 2025

தூத்துக்குடி: தீப்பிடித்து எரிந்த ஊராட்சி மன்ற அலுவலகம்

image

கோவில்பட்டி அருகே உள்ள ஈராச்சி ஊராட்சி மன்ற அலுவலகத்தில் நேற்று மாலை ஊராட்சி செயலாளர் நாகராஜ் வழக்கம்போல பணிகளை முடித்துவிட்டு அலுவலகத்தை பூட்டிவிட்டு சென்றுள்ளார். இந்த நிலையில் திடீரென அலுவலகத்திற்குள் ஏற்பட்ட தீ விபத்தைக் கண்ட அப்பகுதி மக்கள் கோவில்பட்டி ஊராட்சி அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக அதிகாரிகள் அங்கிருந்து தீயை அணைத்தனர். இருப்பினும் சில ஆவணங்கள் தீயில் கருகி உள்ளது.

error: Content is protected !!