News April 19, 2025

காயல்பட்டினம் திரவ பிரியாணி தெரியுமா?

image

இஸ்லாமிய மக்கள் அதிகம் வாழும் காயல்பட்டினத்தில் பகல், இரவு வேலைகளில் கிடைக்கும் ஒரு வகை திரவ உணவு கறி கஞ்சி. இதனை திரவ பிரியாணி என்றும் அழைக்கிறார்கள். மஞ்சள் நிறத்தில் காணப்படும் இந்த கறி கஞ்சி அரிசி காய்கறி பாசிப்பயிறு இறைச்சி துண்டு, மஞ்சள் இஞ்சி போன்றவைகளால் தயாரிக்கப்படுகிறது. இந்த கறிக்கஞ்சியை ஒரு முறை சுவைத்து பார்த்தால், பின் காயல்பட்டினம் சென்றால் இதனை ருசிக்காமல் இருக்க மாட்டீர்கள்.

Similar News

News December 2, 2025

தூத்துக்குடி: தந்தையை கொலை செய்த மகளுக்கு ஆயுள்

image

நாலாட்டின்புதூர் சித்தர் நகரை சேர்ந்தவர் சுப்பையா. கடந்த 2019-ம் ஆண்டு இவரை சொத்து பிரச்சனை காரணமாக இவரது மகள் மூக்கம்மாள் தந்தை சுப்பையாவை பெட்ரோல் ஊற்றி கொலை செய்துள்ளார். இது தொடர்பான வழக்கு தூத்துக்குடி நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், நேற்று மூக்கமாளுக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.

News December 2, 2025

தூத்துக்குடி: தந்தையை கொலை செய்த மகளுக்கு ஆயுள்

image

நாலாட்டின்புதூர் சித்தர் நகரை சேர்ந்தவர் சுப்பையா. கடந்த 2019-ம் ஆண்டு இவரை சொத்து பிரச்சனை காரணமாக இவரது மகள் மூக்கம்மாள் தந்தை சுப்பையாவை பெட்ரோல் ஊற்றி கொலை செய்துள்ளார். இது தொடர்பான வழக்கு தூத்துக்குடி நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், நேற்று மூக்கமாளுக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.

News December 1, 2025

தூத்துக்குடி : 10th போதும் எய்ம்ஸ்-ல் வேலை ரெடி….APPLY!

image

தூத்துக்குடி மக்களே, எய்ம்ஸ் (AIIMS) மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் பல்வேறு பணிகளுக்கு 1383 காலியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகின. 18-40 வயதிற்கு உட்பட்ட 10, 12, டிப்ளமோ, டிகிரி, B.E., முடித்தவர்கள் டிச. 2-க்குள் இங்கு <>கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். சம்பளம் – ரூ.18,000 – ரூ.1,51,100 வரை வழங்கப்படும். எழுத்து தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர். இந்த தகவலை எல்லோரும் தெரிஞ்சிக்க SHARE பண்ணுங்க.

error: Content is protected !!