News November 24, 2024
காப்பீட்டு தேதி நீட்டிப்பு – ஆட்சியர் தகவல்

சிவகங்கை மாவட்டத்தில் விவசாயிகளின் கோரிக்கை கிணங்க நடப்பு 2024-2025ஆம் ஆண்டில்,சம்பா (நெல்-II) நெற்பயிர் காப்பீட்டிற்கென, வருகின்ற(நவ.30)வரை நீட்டிக்கப்பட்டுள்ள காலவரம்பிற்குள், இதுவரை காப்பீடு செய்யாத விவசாயிகள் காப்பீடு செய்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் இன்று(நவ.23) தெரிவித்துள்ளார்.
Similar News
News April 10, 2026
சிங்கம்புணரியில் பாஜக வேட்பாளர் பிரச்சாரம்

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி ஒன்றிய பகுதிகளில் திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் திருமாறன்ஜி பொதுமக்களை நேரில் சந்தித்து கட்சியின் வாக்குறுதி திட்டங்களை எடுத்து கூறி பிரச்சாரத்தை மேற்கொண்டார். உடல் கூட்டணி கட்சியை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
News April 10, 2026
BREAKING காரைக்குடியில் பேசாமல் சென்றார் விஜய்..!

காரைக்குடியில் தவெக தலைவர் விஜய் பேசாமல் சென்றதால், தொண்டர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். நண்பகல் 12:00 – 2:30 மணி வரை மட்டுமே பரப்புரைக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்த நிலையில், அவர் காரைக்குடி வந்தடைய 2:30 மணிக்கு மேல் ஆனதால் அவர் வேனில் இருந்தவாறு வேட்பாளரை அறிமுகம் செய்து விட்டு எதுவும் பேசாமல் அங்கிருந்து நகர்ந்தார். இதனால் கடும் வெயிலில் காலை முதல் காத்திருந்த தொண்டர்கள் பெரும் ஏமாற்றமடைந்துள்ளனர்.
News April 10, 2026
BREAKING காரைக்குடியில் பேசாமல் சென்றார் விஜய்..!

காரைக்குடியில் தவெக தலைவர் விஜய் பேசாமல் சென்றதால், தொண்டர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். நண்பகல் 12:00 – 2:30 மணி வரை மட்டுமே பரப்புரைக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்த நிலையில், அவர் காரைக்குடி வந்தடைய 2:30 மணிக்கு மேல் ஆனதால் அவர் வேனில் இருந்தவாறு வேட்பாளரை அறிமுகம் செய்து விட்டு எதுவும் பேசாமல் அங்கிருந்து நகர்ந்தார். இதனால் கடும் வெயிலில் காலை முதல் காத்திருந்த தொண்டர்கள் பெரும் ஏமாற்றமடைந்துள்ளனர்.


