News November 24, 2024
காப்பீட்டு தேதி நீட்டிப்பு – ஆட்சியர் தகவல்

சிவகங்கை மாவட்டத்தில் விவசாயிகளின் கோரிக்கை கிணங்க நடப்பு 2024-2025ஆம் ஆண்டில்,சம்பா (நெல்-II) நெற்பயிர் காப்பீட்டிற்கென, வருகின்ற(நவ.30)வரை நீட்டிக்கப்பட்டுள்ள காலவரம்பிற்குள், இதுவரை காப்பீடு செய்யாத விவசாயிகள் காப்பீடு செய்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் இன்று(நவ.23) தெரிவித்துள்ளார்.
Similar News
News December 5, 2025
சிவகங்கை: இனி Whatsapp மூலம் ஆதார் கார்டு!.

சிவகங்கை மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) வாட்ஸ்அப் மூலம் ஆதாரைப் பதிவிறக்கம் செய்யும் வசதியை வழங்கியுள்ளது. முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்ய வேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். இதை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News December 5, 2025
சிவகங்கை: இந்த பகுதிகளில் மின் தடை!

காரைக்குடி, நெலுமுடிக்கரை, திருப்பாச்சேத்தி, பொட்டப்பாளையம், சிங்கம்புனரி, அ.காளாப்பூர் ஆகிய துணை மின் நிலையங்களில் நாளை (டிச 6) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. பாரி நகர், பேயன்பட்டி, பழையூர், செல்லப்பனேந்தல், மாரநாடு, ஆவரங்காடு, புலியூர், கொந்தகை, செருதப்பட்டி, என்பீல்டு, எஸ்.வி.மங்கலம், பிரான்மலை, உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் காலை 10 மணி முதல் 5 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்படுகிறது.
News December 5, 2025
சிவகங்கை: 10th போதும் அரசு பள்ளி வேலை., மீண்டும் வாய்ப்பு!

மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் 14967 காலியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகின. விண்ணப்ப கடைசி தேதி டிச. 4க்குள் முடிவடைந்த நிலையில், தற்போது கடைசி தேதி டிச. 11 வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. 18 – 45 வயதுக்குட்பட்ட 10th, 12th, ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் இங்கு <


