News November 24, 2024
காப்பீட்டு தேதி நீட்டிப்பு – ஆட்சியர் தகவல்

சிவகங்கை மாவட்டத்தில் விவசாயிகளின் கோரிக்கை கிணங்க நடப்பு 2024-2025ஆம் ஆண்டில்,சம்பா (நெல்-II) நெற்பயிர் காப்பீட்டிற்கென, வருகின்ற(நவ.30)வரை நீட்டிக்கப்பட்டுள்ள காலவரம்பிற்குள், இதுவரை காப்பீடு செய்யாத விவசாயிகள் காப்பீடு செய்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் இன்று(நவ.23) தெரிவித்துள்ளார்.
Similar News
News October 21, 2025
சிவகங்கை மக்களுக்கு எச்சரிக்கை

தேனி மாவட்டம் வைகை அணையில் 69 அடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது. அதனால் வினாடிக்கு ஆயிரம், கன அடி தண்ணீர் வைகை, ஆற்றில் வந்து கொண்டிருக்கிறது. அதேசமயம் மதுரை ராமநாதபுரம் திண்டுக்கல், சிவகங்கை மாவட்ட பகுதிகளில் கரையோர மக்கள் மற்றும் பொதுமக்கள் ஆற்றில், இறங்கவோ குளிக்கவோ செல்லக்கூடாது என்று நீர்வளத்துறை அறிவுறுத்தியுள்ளது.
News October 20, 2025
சிவகங்கை மக்களே இனி அலைச்சல் இல்லை

சிவகங்கை மக்களே, உங்களது சொத்து வரி, குடிநீர் கட்டணம், நிலத்தடி கழிவுநீர் வடிகால் வரி, தொழில் வரி செலுத்த அரசு அலுவலகங்களுக்கு சென்று அலைய வேண்டும். நீங்கள் https://tnurbanepay.tn.gov.in/ என்ற இணையதளம் மூலம் மாநகராட்சி மற்றும் நகராட்சி வரிகளை ஆன்லைனில் செலுத்தலாம். மேலும் இதில் பிறப்பு/இறப்பு சான்றிதழ் பதிவிறக்கம், வர்த்தக உரிமம் புதுப்பித்தல் போன்ற சேவைகளை பெறலாம். உடனே இத்தகவலை SHARE பண்ணுங்க!
News October 20, 2025
சிங்கம்புணரி அருகே ரூ.1.60 லட்சம் வழிப்பறி

மதுரைரை சேர்ந்த ஓட்டுநர் தங்கபாண்டி. இவர் கடலை மிட்டாய் கம்பெனி வேனில் வசூலுக்கு சென்று, மதுரை நோக்கி சென்றார். எஸ்.எஸ்., கோட்டை அருகே டூவீலரில் வந்த மர்ம நபர்கள், வேன் கதவு திறந்து இருப்பதாக கூறினர். இதை நம்பி, வேன் டிரைவரும், உதவியாளரும் இறங்கி பார்த்தனர். அப்போது வண்டியில் இருந்த ரூ.1.60 லடசத்தை வழிப்பறி செய்து தப்பினர். எஸ்.எஸ்., கோட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.