News November 24, 2024
கானா பாடகி இசைவாணிக்கு கொலை மிரட்டல்

மர்ம நபர்கள் கொலை மிரட்டல் விடுப்பதாக ராயபுரத்தைச் சேர்ந்த பிரபல கானா பாடகி இசைவாணி, சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். அதில், கடந்த 2019ஆம் ஆண்டு நடந்த இசை நிகழ்ச்சி ஒன்றில் ‘I Am Sorry ஐயப்பா’ என்ற விழிப்புணர்வு பாடலை பாடியதாகவும், அதன்பின் தமது செல்போனை தொடர்பு கொண்டு மர்ம நபர்கள் சிலர் அவதூறாக பேசி கொலை மிரட்டல் விடுத்து வருவதாகவும் புகாரில் தெரிவித்துள்ளார்.
Similar News
News November 25, 2025
தீபத் திருவிழாவுக்கான சிறப்பு பேருந்துகள் இயக்கம்

சென்னை: கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு, அதிக மக்கள் வருகையை கணித்து பொதுமக்கள் வசதிக்காக நாகர்கோவில், கோவை, தூத்துக்குடி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 200 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. குறிப்பாக சென்னையிலிருந்து திருவண்ணாமலைக்கு அரசு போக்குவரத்துக் கழகம் டிசம்பர் 3, 4 தேதிகளில் 160 ஏசி பேருந்துகளை இயக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
News November 25, 2025
சென்னை: இனி ஆதார் கார்டு வேண்டாம்.. இது போதும்!

சென்னை மக்களே.. இனிமேல் உங்களின் ஆதார் கார்டை எப்போதும் கையிலேயே எடுத்துச்செல்ல வேண்டிய அவசியம் இல்லை. இங்கு <
News November 25, 2025
சென்னை: இனி ஆதார் கார்டு வேண்டாம்.. இது போதும்!

சென்னை மக்களே.. இனிமேல் உங்களின் ஆதார் கார்டை எப்போதும் கையிலேயே எடுத்துச்செல்ல வேண்டிய அவசியம் இல்லை. இங்கு <


