News March 25, 2025

காணியாளம்பட்டி நிறைவு விழா நாளை நடைபெறுகிறது

image

கரூர் மாவட்டம், கடவூர் தாலுகா காணியாளம்பட்டி பஞ்சாயத்து அலுவலக வளாகத்தில் மக்கள் தொடர்பு திட்ட நாள் முகாம் நிறைவு விழா நாளை நடைபெறுகிறது. முகாமில் பல்வேறு அரசு துறை அலுவலர்கள் கலந்து கொண்டு, அவர்களது துறை சார்பான நலத்திட்ட உதவிகள் பற்றி, பொதுமக்களிடம் கூறுவர். பின், மருத்துவ முகாம், அரசுத் துறைகள் சார்பில் கண்காட்சி நடைபெறும் என கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.

Similar News

News April 19, 2025

கரூர்: வீடு புகுந்து செயின் திருடியவர்கள் கைது !

image

கரூர்: வேலாயுதம்பாளையத்தை சேர்ந்தவர் தமிழ்செல்வி(60) இவர் கடந்த, ஏப்.15ஆம் தேதி குடும்பத்துடன் வீட்டை பூட்டி விட்டு வெளியூர் சென்று விட்டார். மீண்டும் வீட்டுக்கு வந்த போது வீட்டில் இருந்த 6 அரை பவுன் செயின் திருடபட்டது தெரியவந்தது. இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு கொடுமுடியைச் சேர்ந்த கணேசன், துரை ராஜ் ஆகிய இருவரையும் நேற்று(ஏப்.14) கைது செய்தனர்.

News April 18, 2025

கரூரில் கட்டாயம் தெரிய வேண்டிய எண்கள் !

image

▶️மாநில கட்டுப்பாட்டு அறை: 1070
▶️மாவட்ட கட்டுப்பாட்டு அறை: 1077
▶️மாவட்ட ஆட்சியர் அலுவலகம்:04324-257510
▶️காவல் கட்டுப்பாட்டு அறை: 100
▶️விபத்து உதவி எண்: 108
▶️தீ தடுப்பு, பாதுகாப்பு :101
▶️விபத்து அவசர வாகன உதவ: 102
▶️மருத்துவ உதவி எண்:104
▶️குழந்தைகள் பாதுகாப்பு: 1098
▶️பேரிடர் கால உதவி:1077
▶️பாலின துன்புறுத்தல் தடுப்பு உதவி:1091
உங்க நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!

News April 18, 2025

கரூர்: ரயில் பயணிகள் கவனத்திற்கு !

image

ரயில்களில் பயணம் செய்யும் போது இருக்கை பிரச்னை, கழிவறை பிரச்னை உட்பட பல்வேறு இன்னல்களுக்கும், மருத்துவ உதவி உட்பட பல்வேறு உதவிகளுக்கும் ரயில்வே நிர்வாகம் சார்பில் பிரத்தியேக செயலி செயல்படுத்தப்பட்டு வருகிறது. RAIL MADDED என்ற ஆப்பை பயன்படுத்தி பயணிகள் பயன்பெறலாம்.உங்கள் புகார்களுக்கு உடனடி தீர்வும் கிடைக்கும். பதிவிறக்கம் செய்ய இங்கே கிளிக் பண்ணுங்க. இதை நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!

error: Content is protected !!