News March 27, 2025
காணாமல் போன பள்ளி மாணவர்கள் கோவையில் மீட்பு

தேனி, பெரியகுளத்தை சேர்நத்வர் ராஜ்குமார் மகன் ஜெயன் 13. அதே பகுதியைச் சேர்ந்த இவரது உறவினர் சுரேஷ் மகன் மதுசூதனன் 13. இருவரும் 7 ம் வகுப்பு படித்து வந்தனர். இருவரும் சரியாக படிக்கவில்லை என பெற்றோர் கண்டித்துள்ளனர்.இதனால் இருவரும் கோபித்துக்கொண்டு கோவை புறப்பட்டனர். மாணவர்களின் நண்பர் ஒருவர் மூலம் இருவரும் கோவை செல்வதை உறுதி செய்தனர். போலீசார் அவர்களை மீட்டு நேற்று பெற்றோர்களிடம் ஒப்படைத்தனர்.
Similar News
News November 28, 2025
தேனியில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர் கூட்டம்

தேனியில் அமைந்துள்ள மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் இன்று 28.11.2025 வெள்ளிக்கிழமை விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ரஞ்ஜீத் சிங் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாவட்டதில் உள்ள விவசாயிகள் பலர் கலந்து கொண்டு தங்களது குறைகளை ஆட்சியரிடம் தெரிவித்தனர். குறைகளுக்கு விரைவில் தீர்வு காணப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
News November 28, 2025
தேனி: ரயில்வேயில் 2,569 காலியிடங்கள்! APPLY NOW

தேனி மாவட்ட மக்களே, இந்திய ரயில்வே துறையில் காலியாக உள்ள பல்வேறு பணிகளுக்கு 2,569 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 18 – 33 வயதுக்கு உட்பட்ட டிப்ளமோ, டிகிரி முடித்தவர்கள் இங்கு <
News November 28, 2025
தேனி: வாடகை வீட்டில் இருக்கீங்களா? இத பாருங்க..

தேனி மக்களே, வாடகை வீட்டில் இருக்கீங்களா? சில விஷயங்களை தெரிந்து கொள்ளுங்கள்.
1.அட்வான்ஸ் தொகையாக 2 மாத வாடகையை மட்டுமே கொடுக்க வேண்டும்.
2.ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை அவர்கள் உயர்த்த வேண்டும்.
3.வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன்பே உங்களிடம் அறிவிக்க வேண்டும்.
4.மீறினால் அதிகாரிகளிடம் (1800 5990 1234) என்ற எண்ணிற்கு புகார் அளிக்கலாம்.
இந்த தகவலை எல்லோருக்கும் SHARE செய்து தெரியப்படுத்துங்


