News March 27, 2025
காணாமல் போன பள்ளி மாணவர்கள் கோவையில் மீட்பு

தேனி, பெரியகுளத்தை சேர்நத்வர் ராஜ்குமார் மகன் ஜெயன் 13. அதே பகுதியைச் சேர்ந்த இவரது உறவினர் சுரேஷ் மகன் மதுசூதனன் 13. இருவரும் 7 ம் வகுப்பு படித்து வந்தனர். இருவரும் சரியாக படிக்கவில்லை என பெற்றோர் கண்டித்துள்ளனர்.இதனால் இருவரும் கோபித்துக்கொண்டு கோவை புறப்பட்டனர். மாணவர்களின் நண்பர் ஒருவர் மூலம் இருவரும் கோவை செல்வதை உறுதி செய்தனர். போலீசார் அவர்களை மீட்டு நேற்று பெற்றோர்களிடம் ஒப்படைத்தனர்.
Similar News
News December 1, 2025
தேனி: தொழிலாளிக்கு அரிவாள் வெட்டு

தேனி, போடேந்திரபுரம் பகுதியை சேர்ந்த தொழிலாளி குபேந்திரன். இவருக்கும், பூவேஷ், கணேசன் ஆகிய இருவருக்கும் முன்விரோதம் இருந்துள்ளது. பூவேஷ், கணேசன் ஆகிய இருவர் குபேந்திரனை போடேந்திரபுரம் பகுதிக்கு அழைத்து அவரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளனர். பூவேஷ் குபேந்திரனை அரிவாளால் வெட்டியுள்ளார். இதில் காயமடைந்த அவரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து வீரபாண்டி போலீஸார் இருவர் மீது வழக்குப்பதிவு.
News December 1, 2025
தேனி: தொலைந்த PHONE-ஐ கண்டுபிடிப்பது இனி சுலபம்

இன்றைய காலக்கட்டத்தில் செல்போன் என்பது இன்றியமையாத ஒன்றாக மாறிவிட்டது. அத்தகைய செல்போன் தொலைந்து விட்டால் பலருக்கு என்ன செய்வதென்று தெரியாது?. அப்படி உங்களது போன் தொலைந்து / திருடப்பட்டுவிட்டால் <
News November 30, 2025
தேனி: வாகனங்கள் FINE பற்றி இனி கவலைபடாதீங்க..!

தேனி மக்களே! உங்க வண்டிக்கு நீங்க பயன்படுத்தாத போது போக்குவரத்து வீதிமீறல்ன்னு சொல்லி உங்க வாகனம் மீது தேவை இல்லாம FINE விழுந்துருக்கா (அ) EXTRA FINE போட்டுருக்காங்களா. அப்படி FINE விழுந்துருந்தா இதை பண்ணுங்க. இங்கே <


