News April 28, 2025

காட்பாடி ஏரியில் மூழ்கி பள்ளி மாணவன் பலி

image

காட்பாடி சேனூரைச் சேர்ந்த பிரதீப் (17) 10ம் வகுப்பு மாணவன். இவர் நேற்று தனது நண்பர்களுடன் வீரக்கோயில் மேட்டில் உள்ள ஏரியில் குளிக்க சென்றார். அப்போது ஆழமான பகுதியில் இறங்கி குளித்த போது திடீரென மூழ்கினார். சக நண்பர்கள் போராடி மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மாணவனை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். விருதம்பட்டு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Similar News

News November 13, 2025

வேலூர்: வீட்டு உரிமையாளர்களே உஷார்!

image

வேலூர் மாவட்ட மக்களே…, வீட்டை வாடகைக்கு விடுவதற்கான விதிமுறைகளில் மத்திய அரசு சில முக்கிய மாற்றங்களை அறிவித்துள்ளது. அதன்படி, இனி அனைத்து வாடகை ஒப்பந்தங்களும் டிஜிட்டல் முறையில் முத்திரையிடப்பட வேண்டும். இதனை ஆன்லைனில் அல்லது உள்ளூர் துணைப் பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யலாம். அப்படி பதிவு செய்ய தவறினால், ரூ.5,000 வரை அபராதம் விதிக்கப்படும். இந்தத் தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News November 13, 2025

வேலூரில் வாரம் ரூ.8,000 வரை சம்பாதிக்கலாம்!

image

வேலூரில் உள்ள டாமினோஸில் Delivery Partner பணிக்கு காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. வாகனம் & பெட்ரோல் நிறுவனத்தின் சார்பில் வழங்கப்படும். முழு நேரம், பகுதி நேர வேலைவாய்ப்பும் உள்ளது. இதன் மூலம் நீங்கள் வாரத்திற்கு ரூ.3,000-ரூ.8,000 வரை சம்பாதிக்கலாம். புதன்கிழமையானால் சம்பளம் வந்து விடும். Incentive-ரூ.3,000 வரை. விருப்பமுள்ளவர்கள் நவ.30-க்குள் <>இங்கு கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம்.

News November 13, 2025

வேலூர்: பேருந்து பயணிகள் கவனத்திற்கு!

image

அரசு பேருந்துகளில் பயணிக்கும் போது Luggage-ஐ பேருந்துலேயே மறந்து வைத்து இறங்கிவிட்டால் பதட்டபட வேண்டாம். நீங்கள் வாங்கிய டிக்கெட்டில் அந்த பேருந்தின் எண் இருக்கும். அந்த விவரத்தை 044-49076326 என்ற எண்ணிற்கு அழைத்து, எங்கிருந்து எங்கு பயணித்தீர்கள்? என்ன தவறவிடீர்கள் என்பதை கூறினால் போதும். பேருந்தின் நடத்துநர் உங்களை தொடர்புகொண்டு எங்கு வந்து பொருட்களை வாங்க வேண்டும் என்பதை கூறுவார். (SHARE IT)

error: Content is protected !!