News December 6, 2024
காட்பாடியில் நலத்திட்ட உதவிகளை வழங்கிய அமைச்சர்

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் காட்பாடி விஐடி பல்கலைக்கழகத்தில் 715 பயனாளிகளுக்கு 6.59 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை தமிழக நீர் வனத்துறை அமைச்சர் துரைமுருகன் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் வேலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலட்சுமி, எம்பி கதிர் ஆனந்த், சட்டமன்ற உறுப்பினர்கள் நந்தகுமார், கார்த்திகேயன், அமுலு விஜயன் மேயர் சுஜாதா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Similar News
News November 30, 2025
வேலூர்: சாலையை கடந்த முதியவருக்கு ஏற்பட்ட சோகம்

வேலூர்: அணைக்கட்டு தாலுகா நேமந்தபுரத்தை சேர்ந்தவர் வெங்கடேசன் (70). இவர் நேற்று அப்துல்லாபுரம் அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்ற போது அவ்வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த விரிஞ்சிபுரம் போலீசார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.
News November 30, 2025
வேலூர்: சாலையை கடந்த முதியவருக்கு ஏற்பட்ட சோகம்

வேலூர்: அணைக்கட்டு தாலுகா நேமந்தபுரத்தை சேர்ந்தவர் வெங்கடேசன் (70). இவர் நேற்று அப்துல்லாபுரம் அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்ற போது அவ்வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த விரிஞ்சிபுரம் போலீசார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.
News November 30, 2025
‘டிட்வா’ புயல்: வேலூருக்கு ஆரஞ்சு அலர்ட்

வேலூர் மாவட்டத்திற்கு, ‘டிட்வா’ புயல் காரணமாக ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக மாவட்டம் முழுவதும் மிக கனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மீட்பு பணிகளுக்கு தேவைப்படும் மர அறுக்கும் எந்திரம், படகு, மிதவைகள், கயிறு போன்ற உபகரணங்களுடன் தீயணைப்பு வீரர்கள் தயார் நிலையில் உள்ளனர்.


