News August 24, 2024
காட்பாடியில் கைவிலங்குடன் தப்பிய கைதி மீண்டும் கைது

காட்பாடி காவல் நிலையத்தில் இருந்து கடந்த 2 நாட்களுக்கு முன் கஞ்சா வழக்கில் விசாரணைக்கு அழைத்து வரப்பட்ட கைதி காமேஷ் கைவிலங்குடன் தப்பி ஓடினார். இதையடுத்து தப்பி ஓடிய காமேஷை பிடிப்பதற்காக தனிப்படை அமைக்கப்பட்டது. இந்நிலையில் இன்று அதிகாலை (ஆகஸ்ட் 24) கசம் அருகே மலையில் பதுங்கி இருந்த தப்பி ஓடிய விசாரணை கைதி காமேஷ் மற்றும் அவருடன் இருந்த மூன்று நபர்களையும் போலீசார் கைது செய்தனர்.
Similar News
News November 26, 2025
வேலூர்: ஒரு நொடியில் பட்டா விவரங்கள் அறியலாம்!

வேலூர் மக்களே… நிலங்களின் பட்டா விவரங்களை அறிய உங்கள் போனில் லொக்கேஷனை ஆன் செய்துவிட்டு AAVOT.COM என்ற இணையதளம் செல்லுங்கள். அதில் இருக்கும், SEARCH BOX-ல் NILAM என டைப் செய்து அதன் பிறகு Check Land என்பதை க்ளிக் செய்தால் உடனடியாக நீங்கள் இருக்கும் இடத்தின் விவரங்களை அறிந்து கொள்ளலாம். அல்லது <
News November 26, 2025
வேலூரில் கிடு கிடுவென உயரும் விலை!

வேலூர் நேதாஜி மார்க்கெட்டில் முருங்கைக்காய் விலை உயர்ந்துள்ளது. இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில், திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மழை மற்றும் பனிப்பொழிவு காரணமாக முருக்கைக்காய் விளைச்சலில் பாதிப்பு ஏற்பட்டு, அதன் வரத்து மிகவும் குறைந்துள்ளது. இதனால் விலை உயர்ந்து ஒரு கிலோ ரூ.420-க்கு விற்பனை செய்யப்படுகிறது என தெரிவித்தனர்.
News November 26, 2025
வேலூர்: ரூ.300 கேஸ் மானியம் வர இதை செய்யுங்க!

வேலூர் மக்களே.. உங்க ஆண்டு வருமானம் ரூ.10,00,000 கீழ் இருந்தும் கேஸ் மானியம் கிடைக்கவில்லையா? எப்படி விண்ணப்பிக்கணும்னு தெரியலையா? முதலில் உங்க ஆதார் எண்ணை, பேங்க் மற்றும் கேஸ் கணக்குடன் இணைக்க வேண்டும். அதன் பிறகு, இங்கு <


