News April 26, 2025
காட்டுப்பன்றியை சுட்டு பிடிக்க துப்பாக்கி வாங்க ரூ.5 கோடி

களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக அம்பை கோட்ட துணை இயக்குனர் இளையராஜா நேற்று வெளியிட்ட செய்தி குறிப்பில், காட்டு பன்றிகளின் அட்டகாசத்தை தடுப்பதற்கு அரசு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது .விளை நிலங்களில் புகும் காட்டுப் பன்றிகளை சுட்டுக் கொள்ள துப்பாக்கி வாங்க வனத்துறைக்கு ரூ.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதாக தெரிவித்தார்.
Similar News
News December 13, 2025
நெல்லையில் தேர்ச்சி பெறாதவர்களுக்கு இறுதி வாய்ப்பு

திருநெல்வேலி மண்டல கூட்டுறவு இணைப்பதிவாளர் முருகேசன் அறிவிப்பு: மேடைதளவாய் குமாரசாமி கூட்டுறவு மேலாண்மை நிலையத்தின் பழைய பாடத்திட்ட (7 பாடங்கள்) மாணவர்களுக்கான இறுதித் தேர்வுகள் மார்ச், செப்டம்பர் 2025-ல் நடத்தப்பட்டன. தேர்ச்சி பெறாதவர்களுக்கு இறுதி சிறப்பு துணைத்தேர்வு பிப்ரவரி 2026-ல் நடைபெறும். இதில் பங்கேற்காதோர் புதிய பாடத்திட்டத்தில் மீண்டும் சேர்ந்து பயிற்சி பெற வேண்டும்.
News December 13, 2025
நெல்லை: 10th தகுதி.. ரூ.56,900 சம்பளத்தில் வேலை ரெடி

திருநெல்வேலி மக்களே மத்திய அரசின் புலனாய்வு பிரிவில் (Intelligence Bureau) பல்வேறு பணிகளுக்கு 362 காலியிடங்கள் அறிவிக்கப்ட்டுள்ளன. இதற்கு 10th படித்தவர்கள் <
News December 13, 2025
நெல்லை: VAO லஞ்சம் வாங்கினால் என்ன செய்யலாம்?

திருநெல்வேலி மக்களே, பயிர்களை ஆய்வு செய்வது, பிறப்பு, இறப்பு, திருமணத்தை பதிவு செய்வது, நிலம் தொடர்பான புகார்களை பெறுவது, பட்டா மாறுதல், சிட்டா சான்றிதழ் வழங்குவது, வங்கிகள், கூட்டுறவு சங்கத்திடமிருந்து கடன் வாங்கி கொடுப்பது VAO-வின் வேலையாகும். இவற்றை முறையாக செய்யமால் அதிகாரிகள் லஞ்சம் கேட்டால் லஞ்ச ஒழிப்பு துறையில் (0462-2580908) புகாரளிக்கலாம். இந்த நல்ல தகவலை அனைவருக்கும் SHARE செய்து உதவுங்க


