News August 16, 2024
காஞ்சி காமாட்சி அம்மன் கோவில் பிரேமலதா தரிசனம்

பிரசித்தி பெற்ற கோவிலாக காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவில் விளங்கி வருகிறது. இந்நிலையில், இன்று காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலில் ஆடி மாத கடைசி வெள்ளி மற்றும் வரலட்சுமி விரதத்தை ஒட்டி தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் இன்று கோவிலுக்கு வருகை தந்து சாமி தரிசனம் செய்தார். இதில், கோவில் நிர்வாகம் சார்பில் பிரேமலதாவுக்கு பிரசாதம் மற்றும் சுவாமி புகைப்படம் அளித்தனர்.
Similar News
News November 25, 2025
காஞ்சிபுரம்: 2,147 செவிலியர் பணியிடங்கள்- நேர்காணல் இல்லை!

தமிழ்நாட்டில் காலியாக உள்ள 2,417 கிராம சுகாதார செவிலியர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 18 வயது நிறைவடைந்த பெண்கள் இதற்கு விண்பிக்கலாம். இந்த பணிக்கு நேர்காணல் கிடையாது. மதிப்பெண் அடிப்படையில் பணி வழங்கப்படும். மேலும், மாதம் ரூ.19,500 – ரூ.71,900 வரை சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <
News November 25, 2025
காஞ்சிபுரம் இட்லியின் சிறப்பு தெரியுமா?

மற்ற இட்லியை விட காஞ்சிபுரம் இட்லி முற்றிலும் வித்தியாசமானது. பல்லவர்கள் காலத்திலிருந்தே காஞ்சிபுரம் கோயில்களில் வழங்கப்பட்ட இந்த இட்லியின் சிறப்பம்சம் இதில் சேர்க்கப்படும் பொருள்களும் அதன் தயாரிப்பு முறையும் தான். நீளமான உருளை வடிவ மூங்கில் அச்சினுள் மந்தாரை இலையைப் பரப்பி, அரிசி, உளுந்து, சீரகம், வெந்தயம், மிளகு போன்ற பொருள்கள் சேர்த்து அரைக்கப்பட்ட மாவை ஊற்றி, வேகவைப்பது தான் காஞ்சிபுரம் இட்லி.
News November 25, 2025
காஞ்சிபுரம்: பிறந்தநாள் விழா கொண்டாட சென்ற நண்பன் பலி!

காஞ்சிபுரம்: சென்னை போரூர் பகுதியை சேர்ந்த அமித் பாஷா (21), காஞ்சீபுரம் அடுத்த பனப்பாக்கம் பகுதியில் உள்ள நண்பரின் பிறந்த நாள் நிகழ்ச்சிக்கு, நேற்று மற்றொரு நண்பர் நந்தகுமாருடன் பைக்கில் சென்றார். மாம்பாக்கம் பகுதியில் சென்ற போது பின்னால் வந்த லாரி திடீரென இவர்கள் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த அமித் பாஷா பலியானார். இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


