News April 9, 2025
காஞ்சிபுரம்: பாவங்களை போக்கும் சித்ர குப்தர்

நமது பாவ, புண்ணிய கணக்குகளை எழுதும் சித்ர குப்தருக்கு காஞ்சிபுரம் நகரில் தனி கோவில் உள்ளது. இந்த சித்ரகுப்தரை வணங்குவதால் கேது தோஷம், கல்வி தோஷம், புத்திர தோஷம் உள்ளிட்ட தோஷங்கள் நீங்கும். மேலும், ஒவ்வொரு சித்ரா பவுர்ணமி அன்றும் நமது பாவ, புண்ணிய கணக்குகளை இவர் எழுதுகிறார். எனவே, அன்றைய தினம் இக்கோவிலில் விரதம் இருந்து வழிபட்டால் பாவங்கள் தீரும் என்பது ஐதீகம். நண்பர்களுக்கு தெரியப்படுத்தவும்
Similar News
News December 1, 2025
JUST IN: காஞ்சிபுரம்: நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

‘டிட்வா’ புயல் காரணமாக நாளை (டிச.2) காலை 8 மணி வரை காஞ்சிபுரத்தில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில், காஞ்சிபுரத்தில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் உத்தரவிட்டுள்ளார். ஷேர் பண்ணுங்க!
News December 1, 2025
FLASH: ‘டிட்வா’ புயல்; காஞ்சிக்கு இன்று ஆரஞ்சு அலெர்ட்!

‘டிட்வா’ புயல் காரணமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த இரு நாட்களாக மழை பெய்து வந்தது. டிட்வா புயல் வலுவிழந்து, மணிக்கு 3 கி.மீ வேகத்தில் கரையை நோக்கி நகர்ந்து வருகிறது. இதன் காரணமாக காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு இன்று ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. எனவே, மக்கள் தேவையின்றி வெளியே செல்ல வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. மற்றவர்களுக்கும் ஷேர் செய்து அலெர்ட்டாக இருக்க சொல்லுங்க.
News December 1, 2025
காஞ்சிபுரம்: 10th PASS.. AIIMS-ல் வேலை ரெடி.! APPLY NOW

காஞ்சிபுரம் மக்களே, எய்ம்ஸ் (AIIMS) மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் பல்வேறு பணிகளுக்கு 1383 காலியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகின. 18-40 வயதிற்கு உட்பட்ட 10, 12, டிப்ளமோ, டிகிரி, B.E., முடித்தவர்கள் டிச. 2-க்குள் <


