News April 9, 2025
காஞ்சிபுரம்: பாவங்களை போக்கும் சித்ர குப்தர்

நமது பாவ, புண்ணிய கணக்குகளை எழுதும் சித்ர குப்தருக்கு காஞ்சிபுரம் நகரில் தனி கோவில் உள்ளது. இந்த சித்ரகுப்தரை வணங்குவதால் கேது தோஷம், கல்வி தோஷம், புத்திர தோஷம் உள்ளிட்ட தோஷங்கள் நீங்கும். மேலும், ஒவ்வொரு சித்ரா பவுர்ணமி அன்றும் நமது பாவ, புண்ணிய கணக்குகளை இவர் எழுதுகிறார். எனவே, அன்றைய தினம் இக்கோவிலில் விரதம் இருந்து வழிபட்டால் பாவங்கள் தீரும் என்பது ஐதீகம். நண்பர்களுக்கு தெரியப்படுத்தவும்
Similar News
News October 24, 2025
காஞ்சிபுரத்தில் உடனடி IT வேலை! CLICK NOW

காஞ்சிபுரம் பட்டதாரிகளே…, ஐடி துறையில் பணிபுரிய ஆசையா..? உங்களுக்கான ஓர் அரிய வாய்ப்பு. தமிழக அரசின் ‘வெற்றி நிச்சயம்’ திட்டத்தின் மூலம் இலவச ‘Cyber security and networking(CISCO) பயிற்சி வழங்கப்படுகிறது. இந்தப் பயிற்சியில் சேர்ந்தால் வேலை உறுதியாக வழங்கப்படும். மேலும், பயிற்சி காலத்தில் அரசின் உதவித் தொகையும் உண்டு. இதில் விண்ணப்பிக்க <
News October 24, 2025
காஞ்சிபுரம்: புதிய மண்டல இணைப்பதிவாளர்

காஞ்சிபுரம் மண்டல கூட்டுறவுச் சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளராக யோகவிஷ்ணு பொறுப்பேற்றுக்கொண்டார். இவர் முன்னதாக கள்ளக்குறிச்சி கூட்டுறவுச் சர்க்கரை ஆலையில் இணைப்பதிவாளர் / செயலாட்சியராக பணியாற்றினார். பணிமாறுதலின் பேரில் தற்போது காஞ்சிபுரம் வந்துள்ளார்.
News October 24, 2025
காஞ்சிபுரம்: மழையால் மின் தடையா..? உடனே CALL!

காஞ்சிபுரம் மாவட்ட மக்களே.., உங்கள் பகுதியில் பெய்து வரும் மழையால் மின் தடை, மின் கம்பி பழுது, மின் கம்பங்களில் சேதம் போன்ற மின்சாரம் சம்மந்தப்பட்ட எவ்வித புகார்களுக்கும் அரசின் இலவச உதவி எண்ணான 9498794987-ஐ அழைக்கலாம். உங்களுக்கு உடனடி தீர்வு கிடைக்கும். இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!


